1. Home
  2. இலக்கியம்

Category: வளைகுடா

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு

ஷார்ஜா 42 வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் முதலாவது தமிழ் நூல் வெளியீடு ஷார்ஜா :ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் உள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில்இஸ்லாமிய இலக்கியக் கழகம் , திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள்மாணவர் சங்க அமீரக பிரிவு ஆகியவற்றின் சார்பில் தியாகச் சுடர்திப்பு சுல்தான் என்ற…

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம்,  அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து கோவை டாக்டர்  அமீர் அல்தாப்…

அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நடந்த மீலாதுப் பெருவிழா

அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் நடந்த மீலாதுப் பெருவிழா அபுதாபி : அய்மான் சங்கத்தின் சார்பில் அபுதாபியில் ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பான முறையில் மீலாது நபி விழா நடைபெறும் அதேபோல் இந்த வருடமும் நாள் 28-09-3023 அன்று மீலாது நபி விழா நிகழ்ச்சி அபுதாபியில் இந்தியன் இஸ்லாமிக்…

துபாய் நூலகத்துக்கு நூல் அன்பளிப்பு

துபாய் நகரில் உள்ள 89.4 தமிழ் எஃப்.எம். பண்பலை வானொலி செயல்பட்டு வருகிறது. இந்த வானொலி நிலையத்தில் உலகில் முதன் முறையாக பொதுமக்கள் படிக்கும் வகையில் நூலகத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த நூலகத்துக்கு ஈரோடு கு.…

கத்தாரில், ரமலான் 2023 – கவியரங்கம்

கத்தாரில், ரமலான் 2023 – கவியரங்கம் தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் “காப்பியக்கோ” ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் தலைமையில் “ரமலான் – 2023” எனும் தலைப்பில் கவியரங்கம் இலங்கை பாரம்பரிய உணவகமான “வெல் ஆன் ஹெரிடேஜ்” உணவகத்தில் நடைபெற்றது.இதில் இலங்கையை சேர்ந்த கவிஞர்கள் சுல்தான் பைசர்,…

கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி தோஹா :கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர்முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்கலந்து கொண்டார். அவர் தனது உரையில் கத்தார் நாட்டில்ஐக்கிய…

அமீரகத்தில் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் பெண்

அமீரகத்தில் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் பெண் துபாய் : அமீரகத்தில் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் பெண் துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன்  விசா கல்வியாளர்கள்,மருத்துவர்கள், முதலீட்டார்கள், சினிமா கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனை  படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம் இந்த விசா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சார்ந்த   ஃபஜிலா ஆசாத்-க்கு இலக்கியத்திற்காக கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெறும் முதல்  தமிழராகவும், இந்தியாவில் மூன்றாவது நபராகவும் இவர்  சிறப்பு பெறுகிறார். இவர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு கட்டுரைகளையும்  தற்கொலைகள் தீர்வு அல்ல என்கிற கட்டுரையும் எழுதி உள்ளார்  . மேலும் சர்வதேச அளவில்…

அமீரகத்தில் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வரும் கீழக்கரை முபாரக் முஸ்தபா

அமீரகத்தில் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வரும் கீழக்கரை முபாரக் முஸ்தபா அமீரகத்தில் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வரும் கீழக்கரை முபாரக் முஸ்தபா அல் அய்ன் நகரின் இந்திய சமூக மையத்தின் தலைவராக இருப்பவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா. இவர் புலவர் முஸ்தபா அவர்களின் மகனாவார். அல் அய்ன் நகரில்…

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் மஸ்னவி ஷரீஃப்பின் ஏழு பாகங்கள் வெளியிடப்பட்டன

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் மஸ்னவி ஷரீஃப்பின் ஏழு பாகங்கள் வெளியிடப்பட்டன ஷார்ஜா : ஆத்மிக ஞானி அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மஸ்னவி ஷரீஃப் என்ற பெருஞான நூலை அதன் மூலமொழி ஃபார்ஸியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.தமிழகத்தில் ஃபஹீமிய்யா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையின் சார்பில்…

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலைதாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் சிறு கடை வைத்து, தொழில் செய்து வந்த நிலையில்,…