1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: உள்ளுர்

மோட்டார் சாதிக் தாயார் வஃபாத்து

அமீரகத்தில் பணிபுரிந்து வரும் சாதிக் ( மோட்டார் ) கின் தாயார் 02.07.2014 மாலை 7 மணிக்கு மதுரை வண்டியூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் சாதிக் தொடர்பு எண் : 055 8017 437 சாதிக் தற்பொழுது தாயகம்…

தலைமை ஆசிரியர் சுலைமான் தாயார் வஃபாத்து

தலைமை ஆசிரியர் சுலைமான் தாயார் வஃபாத்து முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுலைமான் தாயார் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா இன்று 28.06.2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பரமக்குடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும். தலைமை ஆசிரியர்…

அம்பலம் என்ற முஹம்மது அலி வஃபாத்து

அம்பலம் என்ற முஹம்மது அலி வஃபாத்து முதுகுளத்தூர் அம்பலம் என்ற முஹம்மது அலி வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் வீசைக்கார வகையறாவைச் சேர்ந்த நொண்டி அம்பலம் வடைக்காரர் அலி குடும்பத்தின் மாமனார் ஆவார். மொட்டை தாஸ் மச்சான். பக்கீர் வீட்டின் எதிர்புறம் வசிப்பவர். மருமகன் அலி…

மதுரை நெல்பேட்டை இப்ராஹிம் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும் மதுரை நெல்பேட்டை ஜனாப்.முஹம்மது சரிப் (துந்தனா) அவர்களின் மகன் ஜனாப்.இபுராஹிம் அவர்கள் இன்று (25-6-2014)மாலை 6 மணி அளவில் வபாத்தானர்கள். இன்னா​​லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்  இவர் முதுகுளத்தூர் கட்டகொட்டு ஆரிபா அவர்களின் மருமகன் ஆவார். இன்ஷா அல்லாஹ் ​ஜனாசா நாளை 26-6-2014 லுஹர்…

உமர் ராவுத்தர் மகள் வஃபாத்து

  முதுகுளத்தூர் உமர் ராவுத்தர் மகள் கதீஜா பீவி இன்று 12.06.2014 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் நாளை 13.06.2014 வெள்ளிக்கிழமை காலை நடைபெறும். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்   தகவல் : நமது…

வசிப்பிடப் பகுதியிலேயே அனைத்து சான்றிதழ்களும் பெறும் வசதி

பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள அரசு அலுவலகங்களிலேயே அனைத்துச் சான்றிதழ்களையும் கணினி மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதி தமிழகத்தில் முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் இம் மாதம் 2 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து மேற்படிப்பு…

பத்தாம் வகுப்பு தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி : அரசுப் பள்ளி 90 சதவீதம்

பத்தாம் வகுப்பு தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு 2013 – 14 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வில் 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக உதவித் தலைமையாசிரியர் ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் தெரிவித்துள்ளார்.…

ஷார்ஜா முஹம்மது அலி மருமகன் சென்னையில் வஃபாத்து

ஷார்ஜா முனிசிபாலிட்டியில் பணிபுரிந்து வரும் முஹம்மது அலி மருமகன் சிக்கந்தர் சென்னையில் வஃபாத்தானார். மலேசியாவில் பணிபுரிந்து வந்த இவர் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக சென்னையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இன்று 22.05.2014 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவுன் அன்னாரது மஃபிரத்துக்காக…

உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் நல வாரியம்

உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதாரஇ கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு “உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்”; துவங்கப்பட்டது. இந்த வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யார் ? மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் வக்/பு அமைச்சர் அவர்கள்…

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு : அமீரக ஜமாஅத்தினர் வாழ்த்து

  முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு : அமீரக ஜமாஅத்தினர் வாழ்த்து   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த 27.04.2014 அன்று மகாசபையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு சிறப்புற செயல்படத் துவங்கியுள்ளனர். கூட்டம் தலைவர் எஸ்.எம்.கே.…