1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: உள்ளுர்

கோவையில் ஐஸ் கம்பெனி அமீன் வஃபாத்து

முதுகுளத்தூர் ஐஸ் கம்பெனி தாஹா மகன் அமீன் கோவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 11.05.2014 அன்று  உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாவி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரதுக்காக துஆச் செய்திடவும். தகவல் : நமது சிறப்பு நிருபர் முஹம்மது துல்கிஃப்லி  

அசனிசை தந்தை வஃபாத்து

முதுகுளத்தூர் அசனிசை தந்தை மிசாபர் இன்று 11.05.2014 ஞாயிற்றுக்கிழமை  வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவுன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்   மலேசிய தொடர்புக்கு : + 60 11 1876 1162 தகவல் : மலேசியா ஜமான்  

முதுவை நகரின் வசந்த காலம்

முதுவை நகரின் வசந்த காலம்

2014 மார்ச் பிளஸ் டூ தேர்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 97.5 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் டூ தேர்வில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி 97.5 சதவீதம் தேர்ச்சி முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ தேர்வில் 97.5 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது என தலைமை ஆசிரியர் முஹம்மது சுலைமான் தெரிவித்துள்ளார்.   கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதம் ஆகும்.…

முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் பெயரில் சிறப்பிடம் பெறும் மாணாக்கர்களுக்குப் பரிசு

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம் துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழுக் கூட்டம் 01.05.2014 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். ஜாவித் இறைவசனங்களை ஓதினார். கௌரவ…

ஆசிரியர் மன்சூர் அலி தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மன்சூர் அலியின் தகப்பனார் அமீர் சுல்தான்  ( ஓலைப்பெட்டி ) இன்று 03.05.2014 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் ஜனாஸா நாளை 04.05.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை அசர் தொழுகைக்குப்…

அல்ஹாஜ் எம்.கே. சிக்கந்தர் வஃபாத்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் எம்.கே. ஸ்டோர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எம்.கே. சிக்கந்தர் இன்று 30.04.2014 புதன்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்.    

துபாயில் பணிபுரிந்து வரும் காஜா மகன் வஃபாத்து

துபாய் ஈடிஏ நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் எல். காஜா முஹைதீன் ( த/பெ லியாக்கத் அலி ) மகன் இன்று 28.04.2014 திங்கட்கிழமை மதுரை செல்லும் வழியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்   இக்குழந்தை கடந்த 20.05.2013 திங்கட்கிழமை பிறந்தது. காஜா தற்பொழுது தாயகம்…

ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படிக்கவும்

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படிக்கவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம்,…

துபையில் எம்.பி.எம். அன்சாரி ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

  துபையில் எம்.பி.எம். அன்சாரி வஃபாத்து துபை ஈடிஏ – எம்.பி.எம். நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த  முஹம்மது அன்சாரி ( த/பெ. முஹம்மது இஸ்மாயில் – வேளாங்குளத்தார் குடும்பம் )   22.04.2014  செவ்வாய்க்கிழமை காலை சுமார் 11 மணிக்கு துபை சோனாப்பூர் எம்.பி.எம். கேம்பில் வஃபாத்தானார்.…