மதுரை அருகே விபத்தில் முதுகுளத்தூர் கல்வி அதிகாரி சாவு
மதுரை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் முதுகுளத்தூர் பகுதி உதவிக் கல்வி அதிகாரி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மேல்முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சூசைதாஸ்(54). தொடக்கக் கல்வி உதவி அதிகாரி. இவரது மகன் அருண்ராகுல். ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஊர் வந்திருந்த அருண்ராகுல் புதன்கிழமை மீண்டும் ஜப்பான் செல்ல மதுரை…