1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: உள்ளுர்

மதுரை அருகே விபத்தில் முதுகுளத்தூர் கல்வி அதிகாரி சாவு

மதுரை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் முதுகுளத்தூர் பகுதி உதவிக் கல்வி அதிகாரி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மேல்முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சூசைதாஸ்(54). தொடக்கக் கல்வி உதவி அதிகாரி. இவரது மகன் அருண்ராகுல். ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஊர் வந்திருந்த அருண்ராகுல் புதன்கிழமை மீண்டும் ஜப்பான் செல்ல மதுரை…

முதுவைக் கவிஞர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் இரங்கல்

  முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மறைவுக்கு திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு :   பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் குர்ஆனின் குரல் கவிஞர் காவியமாணர் மெளலவி T.J.M. ஸலாஹுத்தீன்…

திருச்சி டவுண் காஜியின் சகோதரர் வஃபாத்து

திருச்சி டவுண் காஜி மௌலவி ஜலீல் சுல்தான் அவர்களின் சகோதரர் மௌலவி ஹாரூண் சேட் ( வயது 48 இன்று 10.03.2014 திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு திருப்பூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா பரமக்குடி கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படும். அன்னாரது…

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாள்கள் வணிகவியல், கணினி துறையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு கல்லூரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றினார்.…

முதுவைக் கவிஞருக்கு இரங்கற்பா !

கடந்த 01.03.2014 சனிக்கிழமையன்று வஃபாத் ஆன ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஃபர் மன்பயீ அவர்களின் நினைவாய் இரங்கற்பா ! ( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி…

முதுவைக் கவிஞர் மறைவுக்கு தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் இரங்கல்

மார்க்க அறிஞர் மறைவு ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், உலகறிந்த மார்க்கப் பேச்சாளரும், சிறந்த எழுத்தாளரும், தேர்ந்த கவிஞருமான மெளலவி அல்ஹாஜ் ஏ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்கள் 01-03-2014 சனிக்கிழமை நள்ளிரவு வபாத்தானார்கள். (இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). பழகுதலில் எளிமையும்…

முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ வஃபாத்து !

முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ வஃபாத்து ! ஐக்கிய முதுகுளத்தூர் கல்வி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி முதுவைக் கவிஞர் மௌலவி ஹாஜி ஏ உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ ( வயது சுமார் 58 ) அவர்கள் இன்று 01.03.2014 சனிக்கிழமை…

சென்னையில் காஜா மாமியார் வஃபாத்து

  துபை : துபை ஈடிஏ நிறுவனத்தில் பணிபுரிந்து, தற்பொழுது சென்னையில் வசித்து வரும் காஜா ( த/பெ முஹம்மது யாசின் ) வின் மாமியார் மும்தாஜ் ( வயது சுமார் 53 ) இன்று 24.02.2014 திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு சென்னை புதுப்பேட்டையில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி…

ஹரி டிராவல்ஸ் திருநாவுக்கரசு மரணம்

ஹரி டிராவல்ஸ் அதிபர் திருநாவுக்கரசு இன்று ஹார்ட் அட்டாக்கால் மரமணமடைந்தார்.   தகவல் : அசன் தீன்

விழுவது எழுவதற்கே – முதுவைக் கவிஞர்

முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் ஜஹ்பர் மன்பயீ எழுதிய விழுவது எழுவதற்கே ! விரைவில் முதுவைக் கவிஞரின் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட இருக்கிறது.   மேலதிக விபரங்களுக்கு :  0091 98 420 96 527