துபையில் எம்.பி.எம். அன்சாரி ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது
துபையில் எம்.பி.எம். அன்சாரி வஃபாத்து
துபை ஈடிஏ – எம்.பி.எம். நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த முஹம்மது அன்சாரி ( த/பெ. முஹம்மது இஸ்மாயில் – வேளாங்குளத்தார் குடும்பம் ) 22.04.2014 செவ்வாய்க்கிழமை காலை சுமார் 11 மணிக்கு துபை சோனாப்பூர் எம்.பி.எம். கேம்பில் வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அன்னாரது ஜனாஸா துபையில் 23.04.2014 புதன்கிழமை நல்லடக்கம் அல் கூஸ் மையவாடியில் அஸர் தொழுகைக்குப் பின்னர் மாலை 4 மணிக்கு செய்யப்பட்டது.
ஜனாஸா நல்லடக்கத்தில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரக அங்கத்தினர்கள் பங்கேற்றனர்.
கடந்த 24 வருடமாக அமீரகத்தில் பணிபுரிந்து வந்தவர் அன்சாரி.
மகன் இம்ரான் : 055 55 195 42
இப்னு சிக்கந்தர் : 050 69 44 128
முதுவை ஹிதாயத் : 050 269 53 53 / 050 51 96 433