துபையில் எம்.பி.எம். அன்சாரி ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது
துபையில் எம்.பி.எம். அன்சாரி வஃபாத்து துபை ஈடிஏ – எம்.பி.எம். நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த முஹம்மது அன்சாரி ( த/பெ. முஹம்மது இஸ்மாயில் – வேளாங்குளத்தார் குடும்பம் ) 22.04.2014 செவ்வாய்க்கிழமை காலை சுமார் 11 மணிக்கு துபை சோனாப்பூர் எம்.பி.எம். கேம்பில் வஃபாத்தானார்.…