மதுரை நெல்பேட்டை இப்ராஹிம் வஃபாத்து
அஸ்ஸலாமு அலைக்கும்
மதுரை நெல்பேட்டை ஜனாப்.முஹம்மது சரிப் (துந்தனா) அவர்களின் மகன் ஜனாப்.இபுராஹிம் அவர்கள் இன்று (25-6-2014)மாலை 6 மணி அளவில் வபாத்தானர்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இவர் முதுகுளத்தூர் கட்டகொட்டு ஆரிபா அவர்களின் மருமகன் ஆவார்.
இன்ஷா அல்லாஹ் ஜனாசா நாளை 26-6-2014 லுஹர் நேரத்தில் மதுரை சுங்கம் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்
ஜனாசா
இருக்குமிடம் மதுரை ,நெல்பேட்டை ,காயிதேமில்லத் நகர் ( மீன் மார்க்கெட் )
தகவல் :
ZAHIR
zahiruae@yahoo.com
9600266992