மதுரை நெல்பேட்டை இப்ராஹிம் வஃபாத்து

Vinkmag ad

அஸ்ஸலாமு அலைக்கும்

மதுரை நெல்பேட்டை ஜனாப்.முஹம்மது சரிப் (துந்தனா) அவர்களின் மகன் ஜனாப்.இபுராஹிம் அவர்கள் இன்று (25-6-2014)மாலை 6 மணி அளவில் வபாத்தானர்கள்.

இன்னா​​லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 
இவர் முதுகுளத்தூர் கட்டகொட்டு ஆரிபா அவர்களின் மருமகன் ஆவார்.

இன்ஷா அல்லாஹ் ​ஜனாசா நாளை 26-6-2014 லுஹர் நேரத்தில் மதுரை சுங்கம் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்

ஜனாசா

​ இருக்குமிடம் மதுரை ,நெல்பேட்டை ,காயிதேமில்லத் நகர் ( மீன் மார்க்கெட் )​
தகவல் :
ZAHIR
 zahiruae@yahoo.com
9600266992

News

Read Previous

அழுதுடுங்க..

Read Next

பகுத்தறிவின் முரண்பாடுகள் பகுத்தறியப்படுகிறது – பாகம்-1

Leave a Reply

Your email address will not be published.