மதுரை நெல்பேட்டை இப்ராஹிம் வஃபாத்து
அஸ்ஸலாமு அலைக்கும் மதுரை நெல்பேட்டை ஜனாப்.முஹம்மது சரிப் (துந்தனா) அவர்களின் மகன் ஜனாப்.இபுராஹிம் அவர்கள் இன்று (25-6-2014)மாலை 6 மணி அளவில் வபாத்தானர்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் இவர் முதுகுளத்தூர் கட்டகொட்டு ஆரிபா அவர்களின் மருமகன் ஆவார். இன்ஷா அல்லாஹ் ஜனாசா நாளை 26-6-2014 லுஹர்…