1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: இறப்பு செய்திகள்

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் எஸ். நெய்னா முகம்மது வஃபாத்து

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் எஸ். நெய்னா முகம்மது அவர்கள் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவர்களின் மறுஉலகவாழ்விற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் பிரார்த்திக்கவும் அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று(10.02.2022) அஸர் தொழுகைக்கு பின் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் மய்யவாடியில் நடைபெறும்.

தமிழாசிரியை மறைவு

முதுகுளத்தூர், பள்ளி வாசல் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியை (தமிழ் அம்மா) திருமதி.தமிழ் தாய் அவர்கள் உடல் நிலை குறைவு காரணமாக 17.06.20 21. நேற்று மாலை கமுதியில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று 18.06.2021 மாலை கமுதியில் நடைபெறும் . அன்னாரின் ஆத்மா…

இ.பிச்சைக்கனி வஃபாத்து

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தின், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் கணக்கர், தினமலர் நிருபர், ஜனாப்.இ.பிச்சைக்கனி அவர்கள் நேற்று நள்ளிரவு இறைவனடி சேர்ந்தார்கள். இன்று (27.12.2019) இரவு 8.30 மணிக்கு பெரிய பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும். அஹமது கபீர், அனஸ், இஸ்மத்துல்லா உள்ளிட்ட அன்னாரது…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட முன்னாள் தலைவர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் தலைவர் முதுகுளத்தூர் அல்ஹாஜ் M.S. சௌக்கத்தலி அவர்கள் இன்று 06.05.2019 அதிகாலை 1.20 க்கு முதுகுளத்தூரில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று 06.05.2019 திங்கள்கிழமை…

வஃபாத்து

சிக்கல் தொட்டியபட்டியை சேந்த மர்ஹூம் நைனா முகம்மது மகன் அமிரஹம்சா (எலக்ரிசியன்) இன்று (13.09.2008) காலை 6.00 மணி அளவில் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாரின் ஜனகா நல்லடக்கம் இன்று அசர் தொழுகைக்கு பிறகு தொட்டியபட்டி மையவாடியில் நடைபெறும்.

வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும். மன்னர் முகம்மது இப்றாகிம் அவர்களது இரண்டாவது மகன் சகுபர் சாதிக் இன்று( 29.05.2017) வபாத்து. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அயிரை அப்துல்காதர் மனைவி வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) திடல் ஜமாத் முன்னாள் தலைவர் அயிரை அப்துல்காதர் காதர் அவர்களின் மனைவி சஹர்பான் பீவி அவர்கள் இன்றுகாலை (23:5:17) வபாத்தானார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்றுமக்ரிப் தொழுகைக்குப்பின் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம்செய்யப்படும்.முகவரி: 52. அய்யாசாமி தெரு புதுப்பேட்டை ,சென்னை.2

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும். முதுகுளத்தூர் மரஹூம் மிசாகுகனி அவர்களது மகன் ஹாரூன் ரசீது அவர்கள் சென்னையில் இன்று 01.01.2017 வபாத்து அன்னாரது ஜனாஸா 02.01.2017 காலை 10 மணிக்கு நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் செய்யப்பட உள்ளது Inf by nazeem

வஃபாத்து செய்தி

முதுகுள‌த்தூர் (ம‌ர்ஹூம்) K.P.S.A.அப்பாஸ் அவ‌ர்க‌ளின் ம‌க‌ன் A.முஹ‌ம்ம‌து இஸ்மாயீல் (ஐஸ் க‌ம்பெனி அருகில் வீடு) இன்று 14/12/2016 அதிகாலை இர‌ண்டு ம‌ணிக்கு வ‌ஃபாத் ஆகிவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.