சிக்கல் தொட்டியபட்டியை சேந்த மர்ஹூம் நைனா முகம்மது மகன் அமிரஹம்சா (எலக்ரிசியன்) இன்று (13.09.2008) காலை 6.00 மணி அளவில் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாரின் ஜனகா நல்லடக்கம் இன்று அசர் தொழுகைக்கு பிறகு தொட்டியபட்டி மையவாடியில் நடைபெறும்.