தமிழாசிரியை மறைவு

Vinkmag ad

முதுகுளத்தூர், பள்ளி வாசல் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியை (தமிழ் அம்மா) திருமதி.தமிழ் தாய் அவர்கள் உடல் நிலை குறைவு காரணமாக 17.06.20 21. நேற்று மாலை கமுதியில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று 18.06.2021 மாலை கமுதியில் நடைபெறும் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

 

 

News

Read Previous

சமூக உயிரோட்டம்

Read Next

முதுகுளத்தூர் டவுண் பகுதியில் ஜூன் 19-ம் தேதி மின் தடை

Leave a Reply

Your email address will not be published.