1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

புகழ்வோம்- புகல் பெறுவோம்

புகழ்வோம்- புகல் பெறுவோம் – மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ  மஹ்ழரி ஆசிரியர் – அல் அஸ்ரார் மாத இதழ் நுபுவ்வத்தும் விலாயத்தும் இஸ்லாத்தின் இரண்டு பக்கங்கள், இரண்டும்  பக்கங்கள், தூரமில்லை, நுபுவ்வத் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களில் விலாயத்தும் இருக்கத்தான் செய்தன, அதனை அல்குர்ஆன் நிரூபிக்கிறது. நபித்துவம்  நமது…

அறிவோம் இஸ்லாம் : கொள்கை விளக்கம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 8.      கொள்கை விளக்கம் முஸ்லிம்கள் யார்? அவர்கள் கொள்கை என்ன? என்பதற்கு 1,400 ஆண்டுகளுக்கு முன்னால் வரலாற்றில் பதிவான நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்வது பொருத்த மாக இருக்கும். முஸ்லிம்களுக்கு எதிராக மக்கா மாநகர் குரைஷிகளின் தொல்லைகள், எல்லை மீறிப்போயின. அவர்கள்…

‘ஸல்’ என்பதன் பொருள்

‘ஸல்’ என்பதன் பொருள் பெற்ற தாய், தந்தையை விட வும், இன்னும் சொல்லப் போனால் தன் உயிரினும் மேலாகவும் முஸ்லிம்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறார்கள் என்பது உலகறிந்த செய்தி. நபிகளாரின் காலத்தில் வாழ்ந்தவர்கள்கூட ஏதாவது அவரிடம் கூற வேண்டுமென்றால், ‘என் தாயும், தந்தையும் உங்களுக்கு சமர்ப்பணம்…

நபிகளாரின் பொன்மொழிகள்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 6. நபிகளாரின் பொன்மொழிகள் இஸ்லாமிய நெறிமுறையில் இறைவனுடைய அருள் வேதமாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக நபிகளாரின் பொன்மொழித் தொகுப்பாகிய ‘ஹதீஸ்’கள் மதிக்கப்படுகின்றன. ‘ஹதீஸ்’ என்பது ‘ஹதஸ்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்த சொல்லாகும். ‘ஹதீஸ்’ என்றால் உரை, உரையாடல், நிகழ்ச்சி, புதிய செய்தி எனப்…

இவர்தான் முஸ்லிம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 7      இவர்தான் முஸ்லிம் ‘இந்த மார்க்கத்தின் பெயர் ‘இஸ்லாம்’ என்பதும், இதைப் பின்பற்றுகிறவர்களை ‘முஸ்லிம்’கள் என்றும் அழைக்க வேண்டும்’ என்பதே மார்க்க அறிஞர்களின் கருத்து, என்பதை முதல் அத்தியாயத்தில் பார்த்தோம். இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பறுகின்றவர்களை ‘இஸ்லாமியர்கள்’ என்றும் அழைக்கலாம். ஆனால்,…

அறிவோம் இஸ்லாம் — திருக்குர்ஆன்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 5. திருக்குர்ஆன் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பாக திருக்குர்ஆனுக்கும், ‘ஹதீஸ்’ என்னும் நபிமொழிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். திருக்குர்ஆன் வசனம் என்பது இறை வாக்கு. அது அகிலத்தைப் படைத்துக் காக்கும் அல்லாஹ்வின் உரை. நபி…

அவதானப் புலவர் அபூபக்கர்

அவதானப் புலவர் அபூபக்கர் (  பேராசிரியர் மு. அப்துல் சமது தமிழ்த்துறை ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உத்தமபாளையம் – 625533 )   தமிழிலக்கியப் புலமையும் இலக்கணப் புலமையும் நினைவாற்றலும் மிக்கவர்களால் நிகழ்த்தப்படும் ஓர் அரிய கலை ‘அவதானம்’ “வாயொன்று சொல்லவும் கையொன்று செய்யவும் வாய்த்தமிழ்…

மறக்கப்பட வேண்டியவர்களா வலிமார்களும்,ஷுஹதாக்களும்?

மறக்கப்பட வேண்டியவர்களா வலிமார்களும்,ஷுஹதாக்களும்?                                       (கீழை ஜஹாங்கீர் அரூஸி) மகான்களும்,ஷுஹதாக்களும் மறைந்து வாழும் அடக்கஸ்தலங்களே தர்ஹாக்கள் என்று வழக்கு சொல்லில் மக்கள் குறிப்பிடுகின்றனர்.…

ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழும் ஏர்வாடி தர்கா !

ஒற்றுமைக்குச் சான்றாகத் திகழும் ஏர்வாடி தர்கா !   ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து 8.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையது இபுராஹிம் ஷஹீதுவலி என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதீனா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த பாதுஷா நாயகம் கி,பி.…

இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்

இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்: பொது நிர்வாக தேர்தல்கள் அதன் சட்ட, திட்டங்களுக்குள் அடங்கும். அதன் நிர்வாக அமைப்புகள் தமிழக பதிவுத்துறை சட்டம், 1975க்குள் உட்பட்டது. சில நிர்வாகம் கம்பனி சட்டத்திற்குட்பட்டு செயல் படும். அதன் சட்டத்தினை மீறும் செயலுக்கு சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க…