1. Home
  2. இலக்கியம்

Category: இஸ்லாமியக் கட்டுரைகள்

ரமலான் மாதத்தின் சிறப்பு

ரமலான் மாதத்தின் சிறப்பு நோன்பு என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அஸ் ஸவ்ம்’ என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. இதற்கு ‘நிறுத்திக் கொள்ளுதல்’, ‘விட்டு விடுதல்’ என்று அர்த்தம். பகலில் உணவை, நீரை, உடல் இச்சையில் ஈடுபடுவதை விட்டுவிட வேண்டும். தீய எண்ணங்களையும், பேச்சுகளையும், செயல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில்…

நோன்பின் மாண்பு

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 15 நோன்பின் மாண்பு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்! உலகெங்கும் உள்ள எல்லா மதங்களிலும், திருவிழா மற்றும் பண்டிகைகள் வகை வகையான உணவுகளை உண்பதன் மூலமும், கூத்து, கேளிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு சமயத்தில் மட்டும் பட்டினி கிடப்பதன் மூலம்…

கை கழுவும் தினம்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 30. கை கழுவும் தினம் கை கழுவுவது குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி அக்டோபர் 15-ந் தேதி ‘உலக கை கழுவும் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் காலையில் எழுந்ததும், கையைக் கழுவ வேண்டும் என்பதையே ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய முதல் செயலாக இஸ்லாம்…

அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்

*அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்:* _சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுஹானல்லாஹில் அளீம்_ பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன். கண்ணியமிக்க அல்லாஹ்வை துதிக்கின்றேன். *_சிறப்பு:மீசான் தராசில்அதிக கனமுள்ளது. நூல்:புகாரி. 66820._* _2. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி_ பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன். _*சிறப்பு:கடலின் நுரை அளவு…

தவிர்ப்போம் ஸஹர் நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை…!

தவிர்ப்போம் ஸஹர் நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை…! – பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ,  குவைத் புனித ரமலான் வந்து விட்டது அதை எப்படி பயனுள்ள மாதமாக, நன்மைகளை அள்ளிக் குவிக்கும் மாதமாக மாற்றலாம் என்று உலமாக்கள் நமக்கு சொல்லி தருகிறார்கள். பகல் முழுவதும் நோன்பு நோற்று,  இரவெல்லாம் நின்று வணங்கி,…

புனிதமிகும் ரமலானே வருக

புனிதமிகும் ரமலானே வருக,உயர் பண்புகளை தருக! இறை கடமைகளில் ஒன்றாய் இடம் பிடித்த ரமலானே வருக. வறியவர்களின் பசியை வலிமையானவர்களுக்கும் கடமையாக்கிய ரமலானே வருக. இறையில்லம் நாடாத மனிதர்களையும் முதல் வரிசையில் அணி வகுக்க வைக்கும் ரமலானே வருக. பாவத்தின் அடையாளமாய் வாழும் சில மனிதர்களை அந்த பாவத்தை…

நான் கற்ற இலக்கணம்

  மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி (முன்னாள் மாணவர், ஃபைளுல் பரகாத் அரபிக் கல்லூரி) (தலைமை மொழிபெயர்ப்பாளர், ரஹ்மத் பதிப்பகம், சென்னை) கோ வை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மத்ரஸா ஃபைளுல் பரகாத் அரபிக் கல்லூரி நீண்ட நெடுங்காலமாக செயல்பட்டுவருகிறது. இந்த மத்ரஸாவில் எனக்குத் தெரிய, பழம்பெரும் உலமாக்கள் பலர் ஆசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். அவ்வாறே, அங்கு கல்வி…

எல்லாப் புகழும் இறைவனுக்கே

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 28.  எல்லாப் புகழும்  இறைவனுக்கே ‘இன்ஷா அல்லாஹ்’ (இறைவன் நாடினால்) என்ற சொல்லைப் போல அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் பொருள் செறிவுள்ள வார்த்தைகள் பல உள்ளன. எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதைத் தொடங்குவதற்கு முன்பு, முஸ்லிம்கள் சொல்லும் வார்த்தை, ‘பிஸ்மில்லா…

சதகாவின் பலன்கள்

பிஸ்மில்லாஹ் > சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: > (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) > இந்த சம்பவம் ஒரு சவூதி இளைஞனுடையது. வாழ்க்கையில் அவனுக்கு நிம்மதி இல்லை. அவனது சம்பளம் வெறும் நான்காயிரம் ரியால் மட்டுமே! கல்யாணமானவனாக இருந்ததால் வீட்டுச்…

இன்ஷா அல்லாஹ்

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 27. இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுவதே இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை கொள்கையாகும். இவை இன்றி ஈமானும் இல்லை; இஸ்லாமும் இல்லை. இதையே இறைவன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங் களில் வலியுறுத்திக் கூறுகின்றான். ‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய…