விதையே…

  • விதையே…

    விதையே…மண்ணைநேசித்து பார்மகத்துவமானபயிர்கிடைக்கும். தரியே.,.நூலைநேசித்து பார்நுட்பமானஆடை பிறக்கும். பூவே…நாரைநேசித்து பார்நேர்த்தியானமாலை பிறக்கும். வேரே…நீரைநேசித்து பார்நிழல் தரும்மரம் கிடைக்கும். என்னவளே…என்னைநேசித்து பார்.உன்னுள்என்உயிரும் பிறக்கும்நல்உணர்வும் கிடைக்கும். அரும்பு கவி…

    Read More »
Back to top button