தமிழர்
-
உலகம்
கத்தார் மண்ணில் தமிழர் ஒற்றுமையின் மகத்தான அடையாளம் – ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் 7ஆம் ஆண்டு விழா கோலாகலம்
கத்தார் மண்ணில் தமிழர் ஒற்றுமையின் மகத்தான அடையாளம் – ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் 7ஆம் ஆண்டு விழா கோலாகலம் தோஹா : கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை அமைப்பின்…
Read More » -
தரணி போற்றும் தமிழர் விழா!!! ————————————————-
தரணி போற்றும் தமிழர் விழா!!! —————————————————- *ஓய்வின்றி உழைப்பவர்களின்உழைப்பின் மேன்மையைஉலகிற்கே உணர்த்தும்உழவர் விழா! *பசிக்கின்ற வயிற்றோடுகடும் உழைப்பை வெளிகாட்டிபுசிக்க உணவுதரும்உயர்ந்த விழா!.. *வேறுபாட்டைக் களைந்துஉழைக்கும்மக்கள் இணைந்துமகிழ்வோடு கொண்டாடும்தமிழர்…
Read More » -
இராமநாதபுரம்
துபாய் வேலை, உணவு இன்றி தவித்த இரு தமிழர்கள்கீழை கம்யூனிட்டி செண்டர் முயற்சியால் தாயகம் திரும்பினர்
துபாய் வேலை, உணவு இன்றி தவித்த இரு தமிழர்கள்கீழை கம்யூனிட்டி செண்டர் முயற்சியால் தாயகம் திரும்பினர் துபாய் : துபாயில் கடந்த ஆறு மாதங்களாக வேலைவாய்ப்பும், உணவு…
Read More » -
உலகம்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…
Read More » -
தமிழர் சிறப்பு!
தமிழர் சிறப்பு!.. எங்களுக்கு விழா பொங்கல் தானே..இனிக்கும் இசைக்கு மார்கழித் தேனே..வகுக்கும் பசிக்கு உழவில் மாடேவருத்தங்கள் நீங்க சித்திரை ஆண்டே!குவிக்கும் கைகளில் கும்பிடுவோமே..கொண்டாட்டங்கள் நாட்கள் தோறுமேஆடி பிறந்தால்…
Read More » -
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் யோசனை
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை தொடர்பு கொண்டு பலனடையுமாறு ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.…
Read More »