உறவுகளுக்காக…
-
கவிதைகள் (All)
வெளிநாட்டில்வாழும்உறவுகளுக்காக…
வெளிநாட்டில்வாழும்உறவுகளுக்காக… அன்னத்தில்கைவைத்தேன். என்எண்ணம்எங்கோ…செல்கின்றதே… நான்நடை பழகியநாடு எங்கே… என்தலை வருடிதண்ணீர்தரும்தாய் எங்கே… உழைத்து வியர்த்து வந்தாலும்உரிமையோடுதம்பிஎன்றழைக்கும்தந்தை எங்கே… அன்பைப்பரிமாறிஆசையோடுஇதழ் பதிக்கும்இல்லாள்இங்குஇல்லையே… வாஞ்சையோடுவந்துவந்தனம்செய்திடவும்..உணவைஊட்டிஉற்சாகமடைந்திடவும். நான் பெற்றநளினங்கள்எங்கே… நான்உண்ணும்உணவில்என்விழியில்கசிந்த நீர்..விரல்…
Read More »