இராமநாதபுரம்
ராமேஸ்வரத்தில் சொகுசு காரில் ஆட்டை திருடிச் சென்ற சம்பவம்

ராமேஸ்வரத்தில் சொகுசு காரில் ஆட்டை திருடிச் சென்ற சம்பவம்

ராமேஸ்வரம் ஆத்திக்காடு பகுதியில் சண்முகநாதன் வளர்த்து வந்த சுமார் 12,000 ரூபாய் மதிப்புள்ள ஆட்டை, அக்டோபர் 2 அன்று சொகுசு காரில் திருடிச் சென்றனர். திருடர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண் போலியானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 5 ஆடுகள் திருடப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.




