-
முதுகுளத்தூர் பகுதியில் மின் தடை அறிவிப்பு
முதுகுளத்தூர் பகுதியில் மின் தடை அறிவிப்பு முதுகுளத்தூர் மின் பிரிவில் 33கேவி முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் 17.12.2025 புதன் அன்று மாதாந்திர பராமரிப்பு பணி காலை…
Read More » -
இராமநாதபுரம்
நேர்காணல்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணியிடம் 2025 -காண நேர்காணல் தேர்வு வட்டாட்சியர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது
Read More » -
இராமநாதபுரம்
பாம்பன் பாலத்தில் கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து
பாம்பன் பாலத்தில் கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சாலை பாலத்தில் நேற்று (டிச.15) இரவு 8:15 மணியளவில் காரும் இருசக்கர…
Read More » -
இராமநாதபுரம்
பரபரப்பு
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் கொசு மருத்து அடிக்காமலும் வாறுகால் அள்ளாமலும் உள்ளது. இந்நிலையில் தரமான டெங்கு, மலேரியா கொசுக்கள் உற்பத்தி செய்யப்படும் என கம்யூனிஸ்ட் கட்சி…
Read More » -
இராமநாதபுரம்
புதிய பேருந்து
தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பரிந்துரையின்படி,கமுதியில் இருந்து அபிராமம், மேல கொட்டகுடி,விளத்தூர்,ஆயக்குடி. வழியாக பரமக்குடி வரை புதிய பேருந்து இயக்கத்தை…
Read More » -
இராமநாதபுரம்
கடலாடி அரசுக்கல்லூரியில் வட்ட சட்டபணிகள்குழு சார்பில்சட்டவிழிப்புணர்வு முகாம்
கடலாடி அரசுக்கல்லூரியில் வட்ட சட்டபணிகள்குழு சார்பில்சட்டவிழிப்புணர்வு முகாம் கடலாடி; இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடலாடி வட்ட சட்ட பணிகள் குழு…
Read More » -
பயன்
ராமநாதபுரம் மாவட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தின் மூலம் பயன்பெற்ற ராமநாதபுரம்…
Read More » -
இராமநாதபுரம்
லஞ்சம் வாங்கிய வேளாண்மை உதவி இயக்குநர் கைது
லஞ்சம் வாங்கிய வேளாண்மை உதவி இயக்குநர் கைது இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த புகார்தாரர் முதுகுளத்தூரில் சென்ற மாதம் புதிதாக லைசென்ஸ் பெற்று பூச்சி கொல்லி…
Read More » -
நடிப்பு சுதேசிகளை அன்றே அடையாளப்படுத்திய மகாகவி
நடிப்பு சுதேசிகளை அன்றே அடையாளப்படுத்திய மகாகவி எஸ் வி வேணுகோபாலன் அக்டோபர் 5, 1997 தேதியை மறக்க முடியாது. காலமெல்லாம் மகாகவி பாரதி பாடல்களை உள்ளத்தைத் தொடும் தனது தேனிசைக்…
Read More » -
இராமநாதபுரம்
மகனை காப்பாற்ற சென்ற தாயும் தவறிவிழுந்த மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்
இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராம கோயில் குளத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மகனை காப்பாற்ற சென்ற தாயும் தவறிவிழுந்த மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் குயவன்…
Read More »