இராமநாதபுரம்

தேர்வுப்பணி

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பார்வையாளர்கள் (பொது) டாக்டர் மணிஷ் ரஞ்சன் (திருவாடானை), ஓம் பிரகாஷ் (இராமநாதபுரம்) , ரெஹனா பதூல் (பரமக்குடி -தனி) மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஆகியோர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 -இல் பயன்படுத்தப்பட உள்ள வாக்கு இயந்திரங்கள் (EVMs) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு அச்சு இயந்திரங்களின் (VVPATs) First Randomization) முதல்நிலை தேர்வுப்பணிகள் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button