Month: December 2025
-
இராமநாதபுரம்
கீழக்கரையில் கல்வி சேவகர், இளம் சாதனையாளர் விருது!!
கீழக்கரையில் கல்வி சேவகர், இளம் சாதனையாளர்விருது!! இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழை சமூக நல அமைப்பு மற்றும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய கல்வி…
Read More » -
General News
பாராட்டுச் சான்றிதழ்
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்கள்.
Read More » -
இராமநாதபுரம்
மலேசியப் பாவலர் கோவதன் தமிழகம் வருகை
மலேசியப் பாவலர் கோவதன் தமிழகம் வருகை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாவலர் கோவதன் அவர்கள் தற்போது மலேசியாவில் வசித்து வருகிறார். இவரது இயற்பெயர் தனசேகரன். சித்த…
Read More » -
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு காலப் பட்டய வகுப்பு – 2026
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் ஓராண்டு காலப் பட்டய வகுப்பு – 2026 சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2026ஆம் ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான…
Read More » -
தமிழ்நாடு
பிணியிலிருந்து மக்களை பாதுகாப்பது என்பது முக்கிய சமூகக் கடமை “மக்கள் ஊழியர்” புத்தக வெளியீட்டு நிகழ்வில் கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் ஷைலஜா டீச்சர்
பிணியிலிருந்து மக்களை பாதுகாப்பது என்பது முக்கிய சமூகக் கடமை “மக்கள் ஊழியர்” புத்தக வெளியீட்டு நிகழ்வில் கேரள முன்னாள் சுகாதார அமைச்சர் ஷைலஜா டீச்சர் தொற்று நோய் உள்ளிட்டு மக்களைத் தாக்கும்…
Read More » -
தமிழ்நாடு
தமிழக முதல்வருடன் ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் சந்திப்பு
இன்று 21.12.2025 நெல்லை வந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை அரசு விருந்தினர் இல்லத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத் தலைவர் *மௌலானா…
Read More » -
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் – ஜனநாயக கடமையை நிறைவேற்ற அழைப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் – ஜனநாயக கடமையை நிறைவேற்ற அழைப்பு தேதி : 21.12.2025 இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் வாக்குரிமையை உறுதி…
Read More » -
இராமநாதபுரம்
-
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே !
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! முனைவர் ஔவை ந. அருள்இயக்குநர் (மொழிபெயர்ப்பு)தலைமைச்செயலகம் நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி இன்று செம்மொழியாக உயர்ந்து சிறந்து பொலிவதற்கு அதன் தொன்மைத் தன்மையும்…
Read More » -
16 சிசிடிவி கேமராக்கள் ஏற்படுத்தப்பட்டது
கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் குற்றங்களை தடுப்பதற்காகவும், போலீசுக்கு உதவியாகவும் கிராமத்தின் சார்பில் கிராமம் முழுவதும் 16 சிசிடிவி கேமராக்கள்…
Read More »