கவிதைகள் (All)

  • மகாகவி பாரதியார் நினைவு நாள்

    மகாகவி பாரதியார் நினைவு நாள் பாரதியார் கவிதைகளைதினமும் நீ வாசி.பாரதியாரைப் போல்பாரதத்தை நீ நேசி.பாரதியார் புகழை நீபாரெங்கும் பேசி ,பாரதியார் கனவு கண்டசுதந்திரக் காற்றை சுவாசி. பாரிலுள்ள…

    Read More »
  • பூமியின் எடை

    பூமியின் எடை பூமியின் மொத்த எடையில்மனிதர்கள்எவ்வளவு?.., மரம் செடி கொடிகள் எவ்வளவு?.., விலங்குகள் எவ்வளவு?.., பறக்காமல் அமர்ந்துள்ள பறவைகள் எவ்வளவு…?? கணக்கெடுப்புதொடங்கியது.. மலர்கள்காற்றில்சிணுங்கின‘தன்னுள்பூத்திருக்கும்காய்களும்இனிப்புயிர்க்கும்கனிகளும்,ஏன் சந்ததி விதைகளும்கணக்குப் பட்டியலில்ஒட்டப்பட…

    Read More »
  • கவிச்சித்தன் மறைந்தானா ?

    கவிச்சித்தன் மறைந்தானா ?“””””””””””””””””””””””””””””””””‘”பாப்பா பாட்டு தொடங்கிபல்வேறு கருத்துகளை உள்ளடக்கிபாடிய பாடல்கள் ஏராளம். பாரதி பாடிய பாடல்களில்பகுத்தறிவு ஆன்மீகம் பாடியவன்எதிர்காலத்தில் இந்தியா சுதந்திர நாடாகும் என்றே தீர்க்கதரிசனமாய்ஆனந்த சுதந்திரம்…

    Read More »
  • கவி.கா.மு.ஷெரீப்பிறந்த தினம் இன்று

    இந்திய விடுதலைப்போராட்ட வீரரும்,பிரபல நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியருமான,கவி.கா.மு.ஷெரீப்பிறந்த தினம் இன்று.( 11 ஆகஸ்ட் 1914) இவரின் புகழ்பெற்ற சில பாடல்கள்.. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி…

    Read More »
  • தேசிய மருத்துவர்கள் தினம். 1.7.2024.

    தேசிய மருத்துவர்கள் தினம். 1.7.2024. நோய் நாடி நோய் முதல் நாடி தணிக்கும் வாய்நாடி வாய்ப்பத் தணித்திடுவர் தாய்போல் அக்கறையுடன் நம்மை  சேய்போல் அன்புடன் கவனிப்பர். மெய்வருத்தம்…

    Read More »
  • சர்வதேச யோகா தினம் : 21.06.2024

    சர்வதேச யோகா தினம் : 21.06.2024 யோகா செய்தால் யோகம் வருமா ? யோகா செய்தால் கோபம் போகும். கோபம் போனால் அமைதி வரும். அமைதி  வந்தால்…

    Read More »
  • பிச்சைக்காரர்கள் உலகம்

    பிச்சைக்காரர்கள் உலகம். ஆலயவாசலில் பிச்சைக்காரர் சாலைஓரத்தில் பிச்சைக்காரர். தேர்தல்சீட்டுக்கு பிச்சைக்காரர். ஓட்டு கேட்டு வரும்பிச்சைக்காரர் . லஞ்சம் கேட்பவர் பிச்சைக்காரர்.. ஊழல் செய்பவரும் பிச்சைக்காரர். கந்துவட்டிவாங்கிடும்பிச்சைக்காரர் கலப்படம்செய்திடும்…

    Read More »
  • தியாகத் திருநாள்!

    தியாகத் திருநாள்! எண்ணற்ற தியாகங்கள் இவ்வையத்தில் வரலாற்றிலும் வாழ்விலும்!நாட்டுக்காக மொழிக்காக உறவுக்காக நட்புக்காக காதலுக்காகவென! உயிர் உறவுகள் உடமைகள் சொத்துக்கள் சுகங்களெனப் பலவற்றின் தியாகம்! ஆயினும் ஆயிரமாயிரம்…

    Read More »
  • மனிதநேயம் பிறக்கட்டும்

    புத்தாண்டு ஒவ்வொருமுறையும் பிறந்துக் கொண்டு தானிருக்கிறது மனித வளர்ச்சிகள் மேம்பட்டுக் கொண்டுதானிருக்கிறது… ஆண்டுப்பிறப்பில் ஆனந்தம் காணுமளவு மனித நல்குணம் பிறக்க அது சிறக்க ஒவ்வொருவரும் முனைவோம்… மகிழ்வோம்…

    Read More »
  • வெள்ளைப் பூக்களின் … பயணம் !

      ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள்…

    Read More »
Back to top button