கவிதைகள் (All)

  • நினைவு

    நினைவு… காற்றிலே கலந்திருந்துகவிதையில் தவழ்வுவந்து… சோற்றிலே சுவையாகிசுகத்திலே தாயாகி… ஆற்றிலே கால்நனைத்துமேட்டிலே தலைவாரி… வாசலில் கோலமெனவந்தவளே தேவதையே..! காவியமே உனைப்பாடிகற்பனை பூச்சூடி… மல்லிகை சரமாகமங்கையின் தலைமீது… மன்னவன்…

    Read More »
  • வாழைமரம்!

    கை நிறையசீப்புகள் இருந்தும்தலைவாரிக்கொள்ளவில்லைவாழைமரம்! -பா.வெற்றிக்குமரன்,வேலூர்

    Read More »
  • முளைக்குமோ

    முளைக்குமோ காலையில் தொடங்கி காரிருள் வரும்வரைசாலையோ வீடோ சேர்ந்து உழைக்கும்ஆலையோ அல்லது அழைத்திடும் சொல்லிலோமுளைக்குமா முகிழுமா முதுமொழி என்றேபிள்ளைபோல் தவிக்கிறேன் பேசிட ஒருவரும்இல்லாத் துடிக்கிறேன் என்தமிழ் நாட்டிலே…

    Read More »
  • தமிழர் சிறப்பு!

    தமிழர் சிறப்பு!.. எங்களுக்கு விழா பொங்கல் தானே..இனிக்கும் இசைக்கு மார்கழித் தேனே..வகுக்கும் பசிக்கு உழவில் மாடேவருத்தங்கள் நீங்க சித்திரை ஆண்டே!குவிக்கும் கைகளில் கும்பிடுவோமே..கொண்டாட்டங்கள் நாட்கள் தோறுமேஆடி பிறந்தால்…

    Read More »
  • வெயிலெரிக்கும் வெக்கை

    பெரும் புளியமரத்து நிழலுதிர்ந்துவெயிலெரிக்கும் வெக்கையில்அலறியெழுந்த ஆறுமாத பேரனைநெஞ்சிலேந்திக்கொண்டாள் ஆயா கண்ணுரித்த கையோடுகால்காணி கடல செத்தைகளையும்ஒத்தையாய் உலர்திக்கொண்டிருக்கிறாள்தாத்தா தவறிய நாளிலிருந்து அம்மா நெனப்பெடுத்து அழுதவனுக்குவத்திய மார்பொன்றை சப்பக்கொடுத்துதுவரஞ்செடியோராம்தூங்க வைத்துவிட்டாள்…

    Read More »
  • திருக்கார்த்திகை  வாழ்த்துக்கள்

    திருக்கார்த்திகை  வாழ்த்துக்கள். தரணி எங்கும் ஒளி பரப்ப பரணி தீபம் ஏற்றுவோம்.  காரிருளை அகற்ற எங்கும்  கார்த்திகை தீபம் ஏற்றுவோம்.  அகங்கள் தோறும் விளக்கேற்றி  அக இருளைப்…

    Read More »
  • பாரதியார் பிறந்த நாள்

    பாரதியார் பிறந்த நாள்.பாரதி என்றொரு பாவலன் வந்தான். பாரதத்தாயின் விடுதலைக்காக  பாரதிரும்படி பாடல்கள் தந்தான். பரங்கியரை எதிர்த்து பயமின்றி நின்றான். பனங்கியர்க்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தான்.  பராசக்தி…

    Read More »
  • உலக மண் தினம்

    உலக மண் தினம்.  மண் வாசத்தில் மகிழ்வோம்.  மண்ணின் மைந்தர் என்போம். மண்ணாசை கூடாதென்போம்.  மண் காக்க போராடுவோம்.  மண்ணாகப் போக சபிப்போம். மண் சோறு சாப்பிடுவோம். …

    Read More »
  • மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !

    மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி ! படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் ! ‘தமிழன் என்று…

    Read More »
  • சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி

    சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! கவிஞர் இரா .இரவி சாகாமல் காக்கும் மருந்துஅமுதம் என்றார்கள் ! அமுதம் நாங்கள் பார்தது இல்லை !அமுதம் நாங்கள் பருகியது…

    Read More »
Back to top button