கவிதைகள் (All)
-
அன்பே
அன்பே திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com மலர் சூட நீவருவது அழகுதான் ! அதை விட…
Read More » -
மின்சாரமில்லா இரவுகள்
இரவின் வெற்றிடச் சாலையில் ஒருவருமில்லை காற்றும் தன் இறக்கைகளை சுருக்கி துயிலுற சென்றது போலும் வியர்வையில் அலங்கரித்து அழகியல் படிக்கிறது உடல் நிசப்த இரவில் சில்வண்டு இசைமீட்டி…
Read More » -
பார், உலகே ! நீ சாட்சி !
’இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., (பிறைதாசன்) அவர்கள், கடந்த நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்…
Read More » -
கவிதை போட்டி
தமிழ் புலமை திறமையை வெளிபடுத்த சந்தர்ப்பம்,வாழிய உலக நல நற்பணிமன்றம் பழனியில் நடத்தும் தமிழ் கவிதை போட்டி தலைப்பு சுற்று சூழல் சீர்கேடும்- தீர்வுகளும் கவிதை நூல்வடிவில்…
Read More » -
அருள்சுனை குளித்தபின் வெறுமனே அமர்வதா ?
( கவிஞர் ஆலிம் செல்வன் ) கடமையானதே என் செய்வேன் ! கருணைக் கடலே என் இறைவா ! கடமை தவறிடக் கடவேனோ கண்மணி…
Read More » -
தாலாட்டு
கீழக்கரை வள்ளல் மாமணி அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் – அல்ஹாஜ்ஜா முத்து சுலைஹா ஆகியோரின் பேத்தி ஜனாப் பி.எஸ்.ஏ. ஆரிப் புஹாரி – நிலோஃபர் தம்பதிகளின் குலம்…
Read More » -
வண்ணங்கள் பேசட்டும் ( பிச்சினிக்காடு இளங்கோ )
நகரத்தின் எந்தச் சுவரும் சும்மா இல்லை எதை எதையோ பேசிக்கொண்டு தான் இருக்கிறது விடிவெள்ளி, எதிர்காலம், வரலாறு, சரித்திரமே, நட்சத்திரமே நம்பிக்கையே,…
Read More » -
விழித்திடு பசுங்கொடித் தோழா …!
சமுதாயத்திற்கு அரசியலை அறிமுகம் செய்த உன்னை அசைத்துப் பார்க்கின்றனர் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே உன் கட்சிக்கு தனி இடமும் குணமும் உண்டு ! …
Read More » -
செவி கொடு ; சிறகுகள் கொடு ! (தத்துவக் கவிஞர் இ. பத்ருத்தீன்)
இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால். அறிவுக் கரைகளை என்…
Read More » -
யா முஸ்தஃபா
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் 1.யா முஸ்தஃபா நீர் ஆரம்பமாய் வந்த ஒளியே ( யா நபியே நீங்கள் ) அந்த ரஹ்மான் தந்த அகிலத்தாரின் அருட்கொடையே அர்ஷ்,…
Read More »