உலகம்
-
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…
Read More » -
துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கநிர்வாகக்குழு கூட்டம்
துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கநிர்வாகக்குழு கூட்டம் துபாய் :துபாயில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கநிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.சங்க…
Read More » -
அபுதாபி பகுதியில் சமூக சேவைக்கான இந்திய தூதரகத்தின் பாராட்டைப் பெற்ற கீழக்கரை சமூக சேவகர்
அபுதாபி பகுதியில் சமூக சேவைக்கான இந்திய தூதரகத்தின் பாராட்டைப் பெற்ற கீழக்கரை சமூக சேவகர் அபுதாபி : அபுதாபி, அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகள் இந்திய சமூகத்தினருக்காக…
Read More » -
-
பஹ்ரைனில் கோடையில் வசந்தமாய்லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கம்
பஹ்ரைனில் கோடையில் வசந்தமாய்லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கம் மனாமா :லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கம் சார்பாக, ஜுஃபைர், அத்லியா மற்றும் உம்…
Read More » -
சிங்கப்பூரில் அபுதாபி அய்மான் சங்க தலைவர் ஹாஜி முஹம்மது ஜமாலுதீன் அவர்களுக்கு வரவேற்பு!
சிங்கப்பூரில் அபுதாபி அய்மான் சங்க தலைவர் ஹாஜி முஹம்மது ஜமாலுதீன் அவர்களுக்கு வரவேற்பு! சிங்கப்பூர் : சிங்கப்பூர் வருகை தந்த ஐக்கிய அரபு அமீரக தமிழ் அமைப்பான…
Read More » -
இலங்கையில் நடைபெற்ற‘தமிழ் ஹைக்கூ: நான்காவது உலக மாநாடு-2025’
இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் ஹைக்கூ: நான்காவது உலக மாநாடு-2025’ பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்பு சென்னை. கொழும்பு தமிழ்ச் சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம்,‘இனிய நந்தவனம்’ இதழும்…
Read More » -
இலங்கை : அட்டாளைச்சேனையில் விளையாட்டுக் கழகங்களுடன் சந்திப்பு
அட்டாளைச்சேனையில் விளையாட்டுக் கழகங்களுடன் சந்திப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அட்டாளைச்சேனை விளையாட்டுக் கழக அங்கத்தவர்களுடனான சந்திப்பு நேற்று (24) வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில், …
Read More » -
சிங்கப்பூரில் “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!” நிகழ்ச்சி!
சிங்கப்பூரில் “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!” நிகழ்ச்சி! சிங்கப்பூர் தமிழ்மொழி விழா 2025ன் ஓர் அங்கமாக வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்…
Read More » -
சாய்ந்தமருது சமூர்த்தி வங்கியில் கடன் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு
சாய்ந்தமருது சமூர்த்தி வங்கியில் Oplus_0 கடன் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது சமூர்த்தி வங்கியினால் தொழிலை மேம்படுத்துவதற்கான அதிகப்படியான கடன் வழங்கும் திட்டம் இன்று…
Read More »