இராமநாதபுரம்

  • முதுகுளத்தூரில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

    முதுகுளத்தூரில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி…

    Read More »
  • கடல் அட்டைகள் பறிமுதல்

    இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனிப்பிரிவு காவலர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் கீழக்கரையில் முகமது மீரா சாகிப் என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் சுமார் 400…

    Read More »
  • ஆய்வு

    ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கிட்டு படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு…

    Read More »
  • மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி

    ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்…

    Read More »
  • மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு கூடம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் மாயக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பயனாளி பெரியசாமிக்கு தோட்டக்கலைத் துறையின் மூலம் பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டு பொருள்கள்…

    Read More »
  • வ. உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள்

    ராமநாதபுரம் மாவடடம் கமுதியில் விடுதலைப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், காப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு.

    Read More »
  • சிறு தானிய உணவகம் திறப்பு

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினரின் சிறு தானிய…

    Read More »
  • சட்ட நடவடிக்கை

    இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் காவல்துறை போன்ற அரசு வாகனங்களைத் தவிர, தனியார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை பயன்படுத்துவது சட்டவிரோதம் எனவும்,…

    Read More »
  • விழிப்புணர்வு

    இராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலங்கள் வரைந்து உள்ளதை மாவட்ட…

    Read More »
  • கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி

    இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை மற்றும் கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் எதிர்ப்பு மற்றும் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.…

    Read More »
Back to top button