இராமநாதபுரம்
-
இந்திய அரசமைப்பு தினத்தை யொட்டி உறுதிமொழி
ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய அரசமைப்பு தினத்தை யொட்டிமாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத்சிங் காலோன்தலைமையில் அரசுத்துறை அலுவலர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது .
Read More » -
துணை முதல்வர் பிறந்த நாள்:கேக் வெட்டி கொண்டாட்டம்
துணை முதல்வர் பிறந்த நாள்:கேக் வெட்டி கொண்டாட்டம் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று பரமக்குடியில் பேருந்து நிலையம் முன்பாக நகர்…
Read More » -
இராமநாதபுரம் தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது
இராமநாதபுரம் தமுமுக மருத்துவ சேவை அணிக்கு விருது. இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கம், EM.அப்துல்லா குருதிக்கொடை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து…
Read More » -
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாலமுருகன் மற்றும் மணிபிரபு ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர் பதுக்கி…
Read More » -
மாரத்தான் போட்டி
பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு நாம்தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரபாகரனின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நாம்தமிழர்…
Read More » -
எஸ்.டி.பி ஐ கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பில் கடும் கண்டனம்
எஸ்.டி.பி ஐ கட்சி முதுகுளத்தூர் நகர் சார்பில் கடும் கண்டனம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சிறுவர் முகேஷ் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவன்முகத்தில் வெறிநாய்…
Read More » -
புதிய பேருந்து
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து மானாமதுரை வரை செல்லும் வண்டி எண் 17 மற்றும் ராமநாதபுரம் அரண்மனையிலிருந்து அஞ்சாமடை செல்லும் வண்டி எண் 28 ஆகிய…
Read More » -
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை!
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை! ராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
Read More » -
5 கிலோ கஞ்சா பறிமுதல்
5 கிலோ கஞ்சா பறிமுதல்;\ இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வளையபூக்குளம் கிராம ஆற்றுப்படுகையில் கஞ்சா விற்பதாக மண்டலமாணிக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மண்டல மாணிக்கம் போலீசார்…
Read More » -
பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதால் பாம்பன் கடல் சார்வாரிய…
Read More »