-
நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் !
( கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் ) நினைவு யாவும் உங்கள்மீது யா ரசூலல்லாஹ் நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி…
Read More » -
அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….
வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள்…
Read More » -
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.தேர்வு முடிவு
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முதுகுளத்தூர் 623704 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு 2012-2013 தேர்ச்சி சதவீதம் : 96.7 (296/306) முதல் மதிப்பெண்: 488 எம். முகம்மது அஸ்வாக் இரண்டாவது…
Read More » -
உளம் தொடும் ஒரு கதை!
இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன…. நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை…
Read More » -
காற்றில் கலந்த குரல் டி.எம். சௌந்தரராஜன்
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mXjcntHD6Xw தகவல் உதவி : — முனைவர்- க. சரவணன் உதவிப்பேராசிரியர் தமிழ்த் துறை அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ] கரூர். 639005 தொலைபேசி: 04324255558 அலைபேசி:…
Read More » -
முதுகுளத்தூர் – அபிராமம் இடையே குறுகிய ரோடால் விபத்து அபாயம்
முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் – செல்வநாயகபுரம் வழியாக அபிராமத்திற்கு செல்லும் குறுகிய ரோடால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூரில் இருந்து செல்வநாயகபுரம், ஆணைசேரி, மணலூர் வழியாக அபிராமத்திற்கு இயக்கபட்ட அரசு பஸ்…
Read More » -
தமிழில் அறிவியல் படித்தால் ..!
க. சுதாகர் “பள்ளி இறுதி ஆண்டு வரை தமிழில் படித்த அறிவியல் மிக ஆழமாகப் பதிந்திருக்கிறது. அறிவியலை தமிழில் படிப்பது என்பது மிகச்சிறந்த புரிதலுக்கு…
Read More » -
தங்கைக்கோர் …. திருவாசகம் !
( ’பொற்கிழி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லா , இளையான்குடி ) அலைபேசி : 99763 72229 தங்கையே …! சாலிஹான நங்கையே …! என்…
Read More » -
அம்மாமாரே ! ஐயாமாரே !
செ. சீனி நைனா முகம்மது ஏழு’ஏ’க்கள் எடுத்தால்தான் வெற்றியா? – நாங்க ‘இ’ யைத்தாண்டி ‘சி’ எடுத்தால் எங்கபடிப்பு வெட்டியா? ஆளுக்காளு குத்துறாங்க ஈட்டியா –…
Read More » -
பாத யாத்திரை — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்
பாத யாத்திரை க.து.மு. இக்பால், சிங்கப்பூர் என் பாதங்களே இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தப் பயணம்? சுமை தாளாமல் என்னை எங்கே இறக்கி வைக்கப்…
Read More »