1. Home
  2. மற்றும்

Tag: மற்றும்

துபாய் நகரில் சர்வதேச வர்த்தக உறவு மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை

துபாய் நகரில் உள்ள தாஜ் ஓட்டலில் இந்தியா மற்றும் அமீரகம் இடையே செய்து கொள்ளப்பட்ட கூட்டு பொருளாதார ஒப்பந்ததின் முதலாம் ஆண்டு விழாவில் அமீரக பொருளாதாரத்துறையின் வெளிநாட்டு வர்த்தக பிரிவின் துணை மந்திரி டாக்டர் தானி பின் அகமது அல் ஜயூதி மற்றும் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய்…

சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி கவலை சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ? இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி…

கல்வி வழிகாட்டுதல் மற்றும் தகவல் மையம் திறப்பு விழா

கல்வி வழிகாட்டுதல் மற்றும் தகவல் மையம் திறப்பு விழா இடம்: பிள்ளையார் புரம் மஸ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் நாள்: 06:07:2021 10th, +2 படித்து முடித்த மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக கல்வி வழிகாட்டுதல் & தகவல்…

சென்னை மாகாணத்தின் கல்விநிலை மற்றும் பெண் கல்வி நிலை

1921 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புப்படி, சென்னை மாகாணத்தின் கல்விநிலை மற்றும் பெண்கல்விநிலை  பற்றிய புள்ளிவிவரங்கள்: 1921 சென்னை மாகாண மக்கட்தொகையின்  (4,27,94,155 – ஜனசங்கை)  கணக்கெடுப்புப்படி  படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை 36,67,737  (8.5%). நான்கு கோடி தமிழர்களில் ஏறக்குறைய பத்தில் ஒருவர் மட்டுமே படிக்கத் தெரிந்தவர். ஆண் பெண் , மணமானவர்,  மதப்…

கிராத் மற்றும் பயான் நிகழ்ச்சி

இன்று 31-01-2021 மாலை 3 மணி அளவில் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸில் நடைபெற்ற பெரிய பள்ளிவாசல் மக்தப் அண்ட் தீனியாத் மதரஸா மாணவ மாணவிகளின் கிராத் மற்றும் பயான் நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் சேட் ஆலிம் மண்பஈ அவர்கள் தலைமையில்…

கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள்

கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள் கேள்வி: “அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களைத் திறந்து வைக்கிறாரே?” பதில் : ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு சொர்க்கவாசலைத் திறந்துவிட்டோம் என்கிறார்களே… அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்! கேள்வி: “சட்டமன்றப் பேச்சுக்கும் பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?’’…