துபாய் நகரில் சர்வதேச வர்த்தக உறவு மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை

Vinkmag ad

துபாய் நகரில் உள்ள தாஜ் ஓட்டலில் இந்தியா மற்றும் அமீரகம் இடையே செய்து கொள்ளப்பட்ட கூட்டு பொருளாதார ஒப்பந்ததின் முதலாம் ஆண்டு விழாவில் அமீரக பொருளாதாரத்துறையின் வெளிநாட்டு வர்த்தக பிரிவின் துணை மந்திரி டாக்டர் தானி பின் அகமது அல் ஜயூதி மற்றும் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற துபாய் வர்த்தக சபையின் சர்வதேச அலுவலகங்களுக்கான இயக்குநர் ஒமர் அப்துல் அஜீஸ் அல் கான் உடன் அமீரக தொழில் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமையிலான குழுவினர் சர்வதேச வர்த்தக உறவு மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர்

News

Read Previous

வாழ்விக்க வந்த வள்ளுவம் !

Read Next

தமிழமுதே மறைந்தாயோ !

Leave a Reply

Your email address will not be published.