1. Home
  2. பெருமை

Tag: பெருமை

பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம் !

பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம்  !                   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா            மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                 மெல்பேண் … ஆஸ்திரேலியா     ” மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்.”   ‘ மண்மகிழப் பெண் பெண்மகிழ வேண்டும் . பெண்ணைத் தெய்வம் என்கிறோம். மண்ணை  பூமித்தாய் என்கிறோம். ஓடிவரும் நதிகளுக் கெல்லாம்…

பெரியார் பெருமை பெரிதே!

பெரியார் பெருமை பெரிதே! தேமொழி Dec 19, 2020 இந்த நாளில் அன்று!…. சென்னை தியாகராயர் நகரில், டிசம்பர் 19, 1973 அன்று, தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை இரவு 10 மணிக்கும் மேல் தொடர்ந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வரும் அடுத்த…

தனிப்பெருமை பெண்மையே!

தனிப்பெருமை பெண்மையே! தன்முகம் மறந்து பன்முகம் உள்ளும் வெளியும் உலகையாளும் இல்லையேல் இல்லை வயிற்றுக்குள் வைத்துவுயிர்ப்பிக்கத் தன்னுயிரை தனிவுயிராய்த் தரணிக்களித்த தாரகை! முத்துக்குள் சிப்பி வைரத்துக்குள் மண் பிறக்கும் முன்னே உறவாடும் உலகில் ஒரே உயிர்! அகத்தில் வைத்து முகம் பார்க்கும் அழகி! உறவுகளை உயிர்ப்பித்து உலகை உருவாக்கும்…

திருநெல்வேலிக்காரன் என்பதில் எனக்கும் பெருமையே

*எங்களிடம் அழகு குறைவு தான். ஆனால் உழைப்பு தன்னம்பிக்கை தைரியம் அதிகம்.* *திருநெல்வேலிக்காரன் என்பதில் எனக்கும் பெருமையே!* *”””சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரம் சிரிக்க அல்ல… சிந்திக்க!””” – தினமலர் நிருபரின் கோபம்….!* சென்னை அண்ணாநகர் அருகே உள்ள பாடியில் சரவணா ஸ்டோர்ஸ் புதிய கிளை சில நாட்களுக்கு…

உறவின் பெருமை

உறவின் பெருமை (வித்யாசாகர்) வாழ்வியல் கட்டுரை..   கைகளிரண்டும் உடைந்திருக்கையில் பறக்க இரு சிறகு கிடைத்ததற்குச் சமமானது உறவினர்உடனிருப்பது. மேலானதும் போதாதுமாய் இருக்குமந்த உறவுகள்; இருக்கிறார்கள் என்பதே பலம். சிரிக்கையில் சிரிக்கவும் அழுகையில் துடைக்கவும் உடனிருக்கும் உறவுகளின் கைகள் மகத்தானது. கசங்கிப்போன மலர்களின் வாசம்போல உதவிக்கில்லாதபோதும் உறவுகள் இருக்கிறார்கள் என்பது இனிக்கவே செய்கிறது. முரசடிக்கும் கைகள்ஓய்ந்து போனாலும்…

பெருமை….!

பெருமை….! கரைந்துண்ணும் காகத்தில் ஒற்றுமை தனைக்  கரைத்தாய் கானத்தில் குயிலோசை கேட்கையில்  இசை மறைத்தாய் ஆடும் மயிலழகின் அற்புதத்தில் அதிசயித்தாய் ஓடுபுலி  மான்வேகம் உள்மனதில் கணக்கிட்டாய்… கொக்கின் வேட்டையிலே தவம் செய்யச்  சொன்னது யார் கூடும் தேன்கூட்டில் பொறியியலைக் கூட்டியதார் மூடும் மேகத்திடை மோகமழைத் தூவியதார் வாடும் இரவுகளில்…

பெருமை

 பெருமை    rajamsethu@gmail.com    பெருமைகொள் மானிடா   பிறந்ததற்கல்ல  அது ஒரு சம்பவம்  அதில்  உன் பங்களிப்பொன்றுமில்லை     பிறந்தேன் , வாழ்ந்தேன் ,  இறந்தேன் என்றன்றி  சிறந்தேன் செயல்களால்  என்றெண்ணிப்  பெருமைகொள்    மனிதனாகப் பிறந்தேன்  மனித நேயம் வளர்த்தேன்  புனிதனாக வாழ்ந்தேன்  என்றெண்ணிப்  பெருமைகொள்    தாயைப்…

பெருமை

பெரிதினும் பெரிதாய்ப் பெருமிதம் கொள்வாய் அரிதினும் அரிதாய் அவனியில் வந்தாய்   வாய்ப்புகள் உனக்கு வழங்கியோன் யார்தான் வாய்களால் அவனை வழுத்தியே போற்று பெருமையும் புகழும் பெரியவன் பெற்றான் பெருமிதம் மிளிரப் பெரிதெனப் போற்று பெறுதலில் மிகவும் பெருமிதம் கொள்ள மறுதலித் திடாத மறுமொழி நன்றி உடலுடன் உளமும்…

தமிழ்ச் சங்கத்துக்கு பெருமை சேர்த்தவர் கார்மேகப் புலவர்

தமிழ்ச் சங்கத்தில் படித்து புலமை பெற்று, அச்சங்கத்துக்கு பெருமை சேர்த்தவர் கார்மேகப்புலவர் என, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பேசினார். மதுரையில் யாதவர் தன்னுரிமை பணியகம் சார்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் மேலும் பேசியது: திருவள்ளுவரின் பல்வேறு பெயர்களில் ஒன்று செந்நாப்புலவர் என்பது. அத்தகைய பட்டம்…