1. Home
  2. காவிரி

Tag: காவிரி

காவிரி தமிழனின் அரைநூற்றாண்டு கனவு

காவிரி                                   தமிழனின்                        அரைநூற்றாண்டு                   கனவு                                             இனி இழப்பதற்கு               எதுவுமில்லை               டெல்டாவிவசாயிகளூக்கு…        இது                                   தமிழனின்                         இறுதித்துயரம்                            இனச்சிறப்பை              இழந்துவிட்ட             இனத்தமிழனே                          இனி காவிரி                  இழந்துவிட்ட.        பெயர்ச்சொல்தான்      இந்தியத்தாய்நாடே               கனத்த.                                  இதயத்தோடுகேட்கிறேன்     இந்தியாவின் தென்கோடியில் தமிழகம் அமைந்தது         தரணியின் தவறா?    தண்டனைக்கானத் தவறா?    தண்ணிரென்ற மூலப்பொருளால் கண்ணிரை வரவழைக்கும்   கல்இதயம் கொண்ட    …

ஊருக்கு வினியோகிக்க காவிரி குடிநீர்…இல்லை தாராளமாகப் பாயுது வயல்வெளிகளில்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் ஊர்களுக்கு வினியோகிக்க காவிரி குடிநீர் இல்லையாம். ரோட்டோர ‘ஏர்வால்வு’ தொட்டிகள் நிரம்பி வயல்வெளிகளில் தாராளமாக பாய்கிறது. ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் வகையில் 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டம் செயல்படுத்தப்பட்ட காலம் முதல் முதுகுளத்துார்,…

காவிரி குடிநீர் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

முதுகுளத்தூர் வட்டம் முத்துராமலிங்கபுரம்பட்டியைச் சேர்ந்த மக்கள்   திங்கள்கிழமை காலி குடத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.   முதுகுளத்தூர் அருகே செல்லூர் ஊராட்சி முத்துராமலிங்கபுரம் பட்டிக்கு காவிரி குடிநீர் சரிவர வருவதில்லையாம். இதையடுத்து கிராமத்தினர் 200க்கும் மேற்பட்டோர் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து காலி குடங்களுடன் திங்கள்கிழமை ஊர்வலமாக வட்டாட்சியர்…

காவிரி குழாய் உடைப்பால் கிராமங்களில் குடிநீர் சப்ளை நிறுத்தம் 15 நாட்களாக மக்கள் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராமங்களில் 15 நாட்களாக காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம், மேலச்சாக்குளம், கடமங்குளம், ஏனாதி, கிடாத்திருக்கை, சோனைப்பிரியான் கோட்டை, கொண்டுலாவி, சித்திரங்குடி, கூவர்கூட்டம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கடந்த 15 நாட்களாக…

முதுகுளத்துாரில் சாலையில் வீணாகும் காவிரி குடிநீர் பொதுமக்கள் கடும் அவதி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் கடலாடி சாலை ஆப்பனூர் பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்ததால் காவிரி தண்ணீர் வீணாகிவருகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.முதுகுளத்தூர் கடலாடி பகுதியில் உள்ள ஒருவானேந்தல், கடலாடி, கடுகுசந்தை, சாயல்குடி, காஞ்சிரங்குளம், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க…

காவிரி குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

முதுகுளத்தூர் பகுதியில் காவிரி குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். முதுகுளத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் ஆர்.தர்மர், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, எம்.சிவக்குமார்,…

காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே உத்திரகோசமங்கை செல்லும் ரோட்டோரத்தில், காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதனால், இரு கிராம மக்கள் தாகத்தை தீர்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். முதுகுளத்தூர் அருகே 600 குடும்பங்கள் வாழும் தாழியரேந்தல், 120 குடும்பங்கள் வாழும் மட்டியரேந்தல் கிராமங்களுக்கு,…