காவிரி தமிழனின் அரைநூற்றாண்டு கனவு
காவிரி தமிழனின் அரைநூற்றாண்டு கனவு இனி இழப்பதற்கு எதுவுமில்லை டெல்டாவிவசாயிகளூக்கு… இது தமிழனின் இறுதித்துயரம் இனச்சிறப்பை இழந்துவிட்ட இனத்தமிழனே இனி காவிரி இழந்துவிட்ட. பெயர்ச்சொல்தான் இந்தியத்தாய்நாடே கனத்த. இதயத்தோடுகேட்கிறேன் இந்தியாவின் தென்கோடியில் தமிழகம் அமைந்தது தரணியின் தவறா? தண்டனைக்கானத் தவறா? தண்ணிரென்ற மூலப்பொருளால் கண்ணிரை வரவழைக்கும் கல்இதயம் கொண்ட …