காவிரி தமிழனின் அரைநூற்றாண்டு கனவு இனி இழப்பதற்கு எதுவுமில்லை டெல்டாவிவசாயிகளூக்கு… இது தமிழனின் இறுதித்துயரம் இனச்சிறப்பை இழந்துவிட்ட இனத்தமிழனே இனி காவிரி இழந்துவிட்ட. பெயர்ச்சொல்தான் இந்தியத்தாய்நாடே கனத்த. இதயத்தோடுகேட்கிறேன் இந்தியாவின் தென்கோடியில் தமிழகம் அமைந்தது தரணியின் தவறா? தண்டனைக்கானத் தவறா? தண்ணிரென்ற மூலப்பொருளால் கண்ணிரை வரவழைக்கும் கல்இதயம் கொண்ட கர்நாடகமே! காவிரியை காலங்காலமாய் காதலித்தவர்கள் நாங்கள்! இனி பாராளூமன்றமுகமூடிகளை நம்புவதில்லை! இனி ஒருவிதிசெய்வோம் தைமாத கனவு களும் சித்திரைப்பிறப்பும் கண்ணெதிரில்… கனவாகிப்போய்விடுவதை காணப்பொறுப்பதில்லை.. ஈரத்துணிகளை தமிழ்வயிறுகள் இடுப்பில்கட்டிக்கொண்டு புழுதிதரைகளில் புரளுவதில்லை! ஆறுகோடிதமிழ்எழுத்துக்களும் ஆயுதஎழுத்தாக மாறும் காலம்வரும்! எங்களின் உயிர்எழுத்துக்களால் உங்களின் மெய்யெழுத்துக்களை சுடத்தொடங்கும் காலம்வரும்! காலதாமதம் கர்நாடகாவின் கண்டுபிடிப்பு! தமிழன்இனி தட்டிக்கழிப்பவனைத் தட்டுதட்டென்று தட்டிக்கொடுப்பதில்லை தண்டனைக்கொடுக்கத் தயாராகிவிட்டான்? எங்களைப்பட்டினிபோட்டு எங்கள்பூமியை பாலைவனமாக்கினால் பலவந்தமாய் பகைவரின்மாமிசத்தையும் திண்போம்! எச்சரிக்கை! எலிக்கறிஉண்டு இறப்பதைவிட. எதிரியின் கறியைஉண்டு சாவோம்!