1. Home
  2. கண்

Tag: கண்

கண்ணின் மணியே………

கண்ணின் மணியே..கண்மணியே… களைப்பாற கண் அயர்ந்தயோ.. கனவுகளோடு கண் அயர்ந்தாயோ…. கவலையற்று வாழ்ந்தாயோ.. வஞ்சகத்தின் வீழ்ச்சியால் வீழ்ந்தாயே.. எறிதழலில் எறிந்து மாய்ந்தாயோ… தண்ணீர் தண்ணீர் என்று கேட்கும் உன் சத்தம்…. மூன்று நாட்கள் கடந்தாலும் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறதடி வெள்ளந்தியே…. தண்ணீர் கேட்கும் தவிப்பை எண்ணி எண்ணி இங்கு…

கண்களும் கவிபாடும்

கண்களும் கவிபாடும்  கைபேசியும் கணினியும் மருத்துவம் பார்க்கும் இலவச மருத்துவ மென்பொருட்கள் இதோ https://www.youtube.com/watch?v=fKXdsNxKq2k

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப்…

கண்கள்

கண்ணைப் பற்றியே கவிதையை எழுத கண்ணை மூடிநான் கணநேரம் அயர விண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன் கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே! கண்ணைக் காணவே கவிதை ஊற மண்ணைக் காணுமுன் முழுநிலா வடிவம் கண்ணை விட்டும் காணோம்; என்றன் கண்ணை ஈர்த்தது கவிதைக் கண்ணே! கருவிழிப் படலம் கண்ணின்…

கண்ணுக்குத்தெரியும் ……………. – தங்கர்பச்சான்

கண்ணுக்குத்தெரியும் கடவுள்கள் – தங்கர்பச்சான்   நாட்டில் உள்ளத் துறைகளிலேயே முதன்மையானதாகக் கருதப்படுவது ஊடகத்துறை. மக்களாட்சியில் வாழ்கின்ற மக்களுக்கு வழிகாட்டுவதுடன் சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய பொறுப்பும் கடமையும் அவற்றுக்கு உண்டு. நாம் தேர்ந்தெடுத்த அரசு நமக்கு அரணாக இருக்க வேண்டியதுபோல் ஊடகங்களும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அரணாக இருக்க…

கொஞ்சம் கண்ணுறங்க விடுங்கள்

கொஞ்சம் கண்ணுறங்க விடுங்கள்  கொஞ்சம் இளைப்பாற அனுமதியுங்கள்  ஓய்வெடுக்கிறது நீதி    ஊழல் புகார் சொத்துக்குவிப்பு வழக்குகளின் ஆண்டுக்கணக்கிலான விசாரணையின்  களைப்பு மேலிட்டுத் திணறுகிறது நீதி   கொஞ்சம் கண்ணுறங்க விடுங்கள்    வரி ஏய்ப்பு, தகிடுதத்தம்  நிதி மோசடி வழக்குகளின் பொருட்டு இடைவிடாது ஒலித்த குரல்களின் சலிப்பில் கெஞ்சுகிறது நீதி கொஞ்சம்…

அதிக நேரம் நீங்கள் கணினி முன் வேலை செய்பவரா ?

அதிக நேரம் நீங்கள் கணினி முன் வேலை செய்பவரா ? அப்படியாயின் கடினமாக உழைப்பது நீங்கள் அல்ல. உங்கள் கண்கள் தான். இன்று உலகமே கணனிமயப்படுத்தப்பட்டு விட்டதால் கணனியின் ஆதிக்கத்தை அனைத்து துறைகளிலும் காணமுடிகின்றது. எனவே கணினியானது இன்றைய உலகத்தில் நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இன்றியமையாத ஒரு…

கணினியில் இருந்து கண்களைக் காக்க…

  கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ… முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும்.…

‘மெட்ராஸ் ஐ’ – கண் நோய் பாதிக்காமல் தடுப்பது எப்படி? அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் விளக்கம்

மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் வேகமாக பரவுகிறது. இந்த நோய் கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் வரக்கூடியது. ‘அடினோ’ என்ற வைரஸ் கிருமி மூலம் கண் நோய் பரவுகிறது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்த பலர் சிகிச்சை…

கண் தானம் செய்வது எப்படி?

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும். 2. மின்விசிறியை இயக்கக்கூடாது. 3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும். 4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல்…