1. Home
  2. கடையநல்லூர்

Tag: கடையநல்லூர்

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா கடையநல்லூர் பிப்ரவரி 12 கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும் முஸ்லிம் லீக்…

நிறைமதி நூலகம், கடையநல்லூர்

ource – https://www.facebook.com/story.php?story_fbid=1716046968582853&id=100005326995335 நிறைமதி நூலகம், கடையநல்லூர். பரணிலிருந்து முகநூலுக்கு … கடையநல்லூர் பெரியதெருவில் அமைந்திருந்தது. எங்கள் இல்லத்திலிருந்து 3 நிமிட நடை தூரம்தான். இந்த “நிறைமதி நூலகம்”, தேசவிடுதலைக்குப் பிறகு, இந்தியக் குடியரசு தினத்திற்கு முன்பாக, 1948 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் நாள், ஹிஜ்ரி 1368…

சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்

-சேயன் இபுறாகிம், கடையநல்லூர் கணுக்காலுக்கு மேலே கட்டிய வெள்ளைக் கைலி, ஜிப்பா போன்ற சட்டை, தோளில் குறுக்கே போடப்பட்ட பெரிய மெல்லிய துணியிலான துண்டு, தலையில் தொப்பி, தோளிலே ஒரு பை இத்தகைய ஒரு தோற்றப்பொலிவுடன் காட்சி அளித்தவர் இரவணசமுத்திரம் மர்ஹூம் எம்.எம்.பீர் முஹம்மது சாஹிப் அவர்கள். அது…

ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !

  (பி. எம். கமால், கடையநல்லூர்) தாத்தா நீவாங்கித் தந்தசு  தந்திரத்தைக் கோட்சே   விடம்கொடுத்தாய் கொன்றுவிட்டான் உன்னை ! இன்று சுதந்திர நாள் ! யாருக்குச் சுதந்திரம் என்று விளங்கவில்லை ! உன் கொள்கைகள் எல்லாம் அடமான வங்கிகளில்  முடமாகிப் போனது ! உன்கோ லத்தில் உள்ளவர்கள்…

ஈமானை வெளுக்கச் செய் இறைவா !

  (பி. எம். கமால், கடையநல்லூர்) பூவிரித்தாய்  பூவிதழில் புன்னகைத்தாய் – உன் படைப்பின் பொக்கிஷத்தை அறிய வைத்தாய் ! மலர வைத்தாய்  பூவுக்குள் மணத்தை  வைத்தாய் மனம் கவரும் அழகை வைத்தாய் ! பூமித்தாய் பால்குடிக்க வானக் கண்ணீர் மழையை வைத்தாய் பூமிநிர் வாணமாய் ஆகிடாமல் பச்சைத் தாவர…

முஅத்தின்கள்

  (பி. எம். கமால், கடையநல்லூர் )       ஊருக்கு இளைத்த                            உழைப்பாளி இனம்நாங்கள் ! பாருக்குள் வீசுகின்ற பசுந்தென்ற லைநாங்கள்  பாங்கின் ஒலியால்  பரிசுத்தப் படுத்துகின்றோம் !   நாங்கள்- எல்லாப் பள்ளிகளிலும்  எடுப்பார் கைப் பிள்ளைகள் !   கந்தலைக் கசக்கி  உடுத்தினாலும் நாங்கள் …

ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !

(பி. எம். கமால், கடையநல்லூர்) தாத்தா நீவாங்கித் தந்தசு  தந்திரத்தைக் கோட்சே   விடம்கொடுத்தாய் கொன்றுவிட்டான் உன்னை ! இன்று சுதந்திர நாள் ! யாருக்குச் சுதந்திரம் என்று விளங்கவில்லை ! உன் கொள்கைகள் எல்லாம் அடமான வங்கிகளில்  முடமாகிப் போனது ! உன்கோ லத்தில் உள்ளவர்கள் சேரிகளில்…

பிறை பேசுகிறது

(பீ எம் கமால், கடையநல்லூர்)   இதோ ! நான் வருகிறேன் !  அருள் வசந்தத்தை  சுமந்து கொண்டு உங்கள் மன வயலில் விதைப்பதற்காக இதோ நான் வருகின்றேன் ! என்னை வரவேற்கக் காத்திருப்போர்களே ! உங்கள் வாய்களிலிருந்து வசவுகளைத் துப்பிவிடுங்கள் ! நாவுகளிலிருந்து பொய்களைத் துப்பிவிடுங்கள் !…

ரமழான் பேசுகிறது !

  பீ. எம். கமால், கடையநல்லூர்) இதோ நான் வருகிறேன் உங்கள் பசியினைப்  பங்கு வைக்க ! சுட்டெரிக்கும் நெருப்பைச் சுமெந்தெடுத்துக்கொண்டு  நான் வருகிறேன் ! பாவங்களை மட்டுமல்ல உங்கள் பகைகளையும் சுட்டெரிக்கப் பாசமுடன்  வருகின்றேன் ! நீங்கள் மணலைக்  கயிறாக்கும் மந்திரம் கற்றவர்கள் ! உங்கள் பொய்களைச் சுட்டெரிக்கப் புறப்பட்டு வருகின்றேன் ! நீங்கள்…

முதுமையின் முனகல்கள்

(பீ. எம் . கமால், கடையநல்லூர்) நாங்கள் அனுபவங்களைச் சேமித்து வைத்திருக்கும் உண்டியல்கள் ! எங்களைப் பிள்ளைகளே ! உடைத்து விடாதீர்கள் ! எங்களின் உயிர்ப்பேனா முதுமையை மட்டுமே உயிலாக எழுதி வைத்திருக்கும் கசங்கிப் போன காகிதங்கள் நாங்கள் ! அதற்காகப் பிள்ளைகளே ! எங்களை நீங்கள் குப்பைக் கூடையில் எறிந்து  விடாதீர்கள் ! உங்கள் மழலை மொழிகளை…