1. Home
  2. உலக

Tag: உலக

உலக யானைகள் தினம்

உலக யானைகள் தினம் ______________________________ ருத்ரா யானைகள் என்றால்  சர்க்கஸும் சேர்ந்தே தான் நினைவுக்கு வருகிறது. மனிதர்கள்  அவற்றிற்கு தோழர்கள் என்று ஆகி விட்ட பிறகு இந்த “துன்புறுத்தல்” எங்கிருந்து வந்தது? அந்த இரண்டு யானைக்குட்டிகள் வெறும் “ஆஸ்கார்” விருதுக்காகவா நம் கண்களில் அந்த‌ அருவியை இயற்கையின் இதயமாக்கி…

உலகத் தாய்மொழி தின விழா

                உலக சாதனை நிகழ்வு – 2022 உலகத் தாய்மொழி தின விழா                 உலக சாதனை நிகழ்வு – 2022 உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு மொழிகளின் தாய்மொழி தமிழ் மொழி என்னும் பொருண்மையில் வருகின்ற 20.02.2022 காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி…

ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன்

தலைப்பு : ஹைக்கூ வில் உலக சாதனை படைத்த தமிழன். ஐக்கூ, கைக்கூ அல்லது ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம் ஆகும். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும், மறைமுகமாவும்…

உலக தற்கொலை தடுப்பு தினம்

உலக தற்கொலை தடுப்பு தினம் சிறுவயதில் கீழச்சிறுபோதில் திருமதி பேச்சி அம்மாயி ஒரு சிறு தன் மானப் பிரச்சனைக்காக பூச்சி மருந்தை உண்டு இறந்தார். என் மத்திய வயதில்நான்கு மகள்களின்தகப்பன் ஒருவர் பிள்ளைகளின் திருமண செலவுகளுக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது குமிழி மடை புளிய மரத்தில்…

உலக தாய் மொழி தினம்

உலக தாய் மொழி தினம் பெற்ற தாய் நமக்கு போதித்த மொழியே நமது தாய் மொழியாம் – ஆயின் தந்தை வழியே வருமொழியே -பேச்சு வழக்கில் நமது தாய் மொழியாம். தாயென ஒருவர்தான் நமக்கு – ஆகையால் தாய் மொழியும் ஒன்றே  நமக்கு . தாய் மொழியில்தான் பேசிக்கணும் தாய் மொழியை நாம் நேசிக்கணும். தாய் மொழியில்தான் யோசிக்கணும். தாய் மொழியை நாம் ஸ்வாசிக்கணும் தாய்…

உலக தந்தையர் தினம்

உலக தந்தையர் தினம்    உன்னிலிருந்து என்னை    உலகத்தில் உதிக்கவைத்தாய் .    உன்னுதிரம் என்பதனால்    உன் பெயரே எனது    முதற்பெயராய் ஆனதன்றோ !.    கருத்தில் என்னை சுமந்து     கருத்தாய் எனை வளர்த்தாய்.     சுமைதாங்கி போல  என் சுமைகளை நீ தாங்கி சுகங்களை…

உலக பெற்றோர் தினம்

உலக பெற்றோர் தினம்   ஆண்மைக்குச் சான்றாக  குழந்தை பெற்றோர்  தாய்மைக்குச் சான்றாக  குழந்தை பெற்றோர்  வாழ்விற்கோர் அர்த்தமென குழந்தை  பெற்றோர்  வம்சம் தழைத்திட  வாரிசைப் பெற்றோர் .  சிற்றின்ப ஆசையால் இருவர் கூடி  பேரின்பம் அடைந்திடும் நிலைதான் பெற்றோர்.     பெற்ற  குழந்தைக்கு நல்லுணவு தந்து  உடை தந்து , உலக அறிவும் தந்து ,  நற்கல்வி தந்து…