விடாமுயற்சியின் வெற்றி வெளிச்சத்தில் ……
விடாமுயற்சியின் வெற்றி வெளிச்சத்தில் … -கவிஞர் சீர்காழி இறையன்பனார் நாம் விரும்பும் நல்ல விதைகளைப் புவியில் குழிதோண்டி விதைக்கிறோம். விதைத்த விதை நாம் ஊற்றும் தண்ணீரைச் சுவைக்கிறது. அதன்பின் இருட்டில் வாழ்கிறோமே வெளிச்சத்தை (சூரியனை)க் காண வேண்டுமே என முயன்று பூமியைப் பிளந்து விதையின் முளை வெளியே…