1. Home
  2. விவசாயி

Tag: விவசாயி

மூச்சு திணறல்: 82 ஆடுகள் பலி; முதுகுளத்தூர் விவசாயிகள் சோகம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே குடுமங்குளத்தில், குடிலில் அடைக்கபட்ட 31 ஆட்டுகுட்டிகள் மூச்சு திணறியும், மேலப்பண்ணைகுளத்தில், 21 ஆடுகளும், 30 குட்டிகளும் நோய் தாக்கியும் பலியாகின. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழையால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால், விவசாயிகள் ஆங்காங்கே உள்ள நிலங்களில் குடில்…

விவசாயிகளுக்கு நெல் சாகுபடிநவீன தொழில் நுட்ப ஆலோசனை

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்பாட்டில் நவீன தொழில் நுட்ப ஆலோசனைகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர், நெல் சாகுபடி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளன. நெல் விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களைக்…

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர்,: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே , தாலுகா தலைவர் ராமநாதன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் கலையரசன், தாலுகா செயலாளர் முருகேசன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா செயலாளர் அழகர் வரவேற்றார். முதுகுளத்தூர் தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவிக்க…

விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம்

முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் ஊராட்சியில் சனிக்கிழமை விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரத்தில் விவசாயிகளுக்கு, நெல் சாகுபடி அதிக விளைச்சலுக்கான நவீன தொழில்நுட்பம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பயிர் பாதுகாப்பு, களை…

பண்ணைக்குட்டைகளால் எவ்வித பயனுமில்லை விவசாயிகள் புலம்பல்

முதுகுளத்தூர்: மழைநீரை சேமித்து, விவசாயத்தை காக்க ஏற்படுத்தபட்ட, பண்ணைக்குட்டைகளால் பலனில்லாததால், விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.ரோட்டோரங்கள், தரிசு நிலங்களில் வீணாகும் மழைநீரை சேமித்து, விவசாயத்தை காக்கும்வகையில், கிராம பகுதிகளில், நூறு நாள் வேலைத்திட்டத்தின்கீழ், விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்கபட்டது.   பண்ணை குட்டைகள் அமைத்ததால், கிராம மக்கள் இத்திட்டத்தின்…

விவசாயிகள் கவனத்திற்கு

முதுகுளத்தூர் : பரமக்குடி வேளாண் பொறியியல் துறை பொறியாளர் சிவக்குமார் கூறியதாவது: பருத்தி, நெல், மிளகாய், கேழ்வரகு சாகுபடிக்கு தேவையான, மருந்து தெளிப்பான், “மினி டிராக்டர், பேட்டரி சார்ஜர் மூலம் மருந்து தெளிக்கும் இயந்திரம், களை எடுக்கும் கருவிகள், 50 சதவீத மானியத்தில் வழங்கபட்டு வருகிறது. தேவைபடும் விவசாயிகள்…

2,000 ஏக்கர் பருத்தி பாதிப்பு தத்தளிக்கும் முதுகுளத்தூர் விவசாயிகள்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில், போதிய மழையின்றி, 2,000 ஏக்கர் பருத்தி விவசாயம் பாதிக்கபட்டு, விவசாயிகள் கடனில் மூழ்கியுள்ளனர். பருவமழை பொய்ப்பால் நெல், மிளகாய் சாகுபடியில் இழப்பை சந்தித்த விவசாயிகள், அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பெய்த சிறுமழையை நம்பி முதுகுளத்தூர், ஆணைசேரி, கீழத்தூவல், காக்கூர்,…

முதுகுளத்தூரில் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா – எம்.எல்.ஏ. முருகன், டாக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் பயிற்சி மற்றும் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா 20.08.2011 சனிக்கிழமை கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு. முருகன்…