விவசாயிகள் கவனத்திற்கு
முதுகுளத்தூர் : பரமக்குடி வேளாண் பொறியியல் துறை பொறியாளர் சிவக்குமார் கூறியதாவது:
பருத்தி, நெல், மிளகாய், கேழ்வரகு சாகுபடிக்கு தேவையான, மருந்து தெளிப்பான், “மினி டிராக்டர், பேட்டரி சார்ஜர் மூலம் மருந்து தெளிக்கும் இயந்திரம், களை எடுக்கும் கருவிகள், 50 சதவீத மானியத்தில் வழங்கபட்டு வருகிறது. தேவைபடும் விவசாயிகள் பரமக்குடி வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில், விண்ணப்பங்களை வழங்கி, பொருட்களை பெறலாம், என்றார்.