1. Home
  2. மருந்து

Tag: மருந்து

இரைப்பை புண்ணைக் குணப்படுத்தும்”ஹீமோஹீல்ஸ்ப்ரே’ மருந்து கண்டுபிடிப்பு

இரைப்பை புண்ணைக் குணப்படுத்தும்“ஹீமோஹீல்ஸ்ப்ரே‘ மருந்து கண்டுபிடிப்பு   இரைப்பையில் ஏற்படும் புண்ணை உடனடியாக குணப்படுத்தி ரத்தக் கசிவை நிறுத்தக் கூடிய மருந்தைக்கண்டுபிடித்த டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத்துக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளித்துள்ளது. வி.ஜி.எம். மருத்துவமனையின் தலைவரும், இரைப்பை குடல் மருத்துவ சிகிச்சை நிபுணருமான டாக்டர்வி.ஜி.மோகன்பிரசாத் கடந்த 2011-ஆம் ஆண்டு…

மருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க தனி இணையதளம்

மருந்துகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கு புதிய இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது என மத்திய மருந்துகள் துறைச் செயலர் வி.கே.சுப்புராஜ் தெரிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியா முழுவதிலும் உள்ள 7 லட்சம் மருந்துக் கடைகளிலும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தியாவில்…

பிஸ்கெட் என நினைத்து எலி மருந்து தின்ற குழந்தை சாவு

முதுகுளத்தூர் அருகே எலி மருந்தை பிஸ்கெட் என நினைத்து தின்ற குழந்தை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மாரந்தை கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் அர்ஜூன் (2). வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது அருகில் கிடந்த எலி மருந்தை…

செலவில்லாத மருந்து சிரிப்பு !

சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு, சந்தோஷத்தின் குறியீடு. மனம் மகிழ்ச்சியாக இருப்பதை முகச்சிரிப்பு வெளிகாட்டும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த பண்பு, சிரிப்பு. மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். அதேபோல் சிரிப்பை விரும்பாத மனிதர்கள் உலகில் இல்லை.   ‘எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எனக்கு பிடிக்கும்.…

சிறுநீர்ப் பாதை தொற்றை தவிர்க்க அருமருந்தாகும் தண்ணீர்!

சிறுநீரக தொற்று குறித்து விளக்கும், பெண்கள் சிறப்பு மருத்துவர் டாக்டர் கலைவாணி ராமலிங்கம்: ‘இகோலை’ என்ற கிருமிகள், எப்போதுமே குடலில் இருக்கும். சிறுநீர்ப் பாதையில் சுத்தமின்மை, தண்ணீர் போதிய அளவு குடிக்கவில்லை என்றால், அந்தக் கிருமிகள், கிட்னிக்கு உள்ளே போகிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுகாதாரம் சரியில்லாத காரணத்தால்,…

உணவே மருந்து…!

நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! * தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். * மனநலக் கோளாறு…

உணவே மருந்து

உணவே மருந்து     பத்து முத்திரைகள் “முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம். பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும்…

முதுகுளத்தூர் பேரூராட்சியில் கொசு மருந்து தெளிப்பு

முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பாக தெருக்களில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சி அலுவலர்கள் கொசு மருந்து அடித்தனர். முதுகுளத்தூரில் தொடர்மழை காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கொசுக்களினால் டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற தொற்று நோய்கள் வராமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கையாக பேரூராட்சி தலைவர் சசிவர்ணம் ராமர்…

நீண்ட ஆயுளுக்கு சிரிப்பே மருந்து!

பொதுவாக மக்கள் அனைவரும் “சிரிப்பே சிறந்த மருந்து; இதனால் நாம் எப்போதும் சிரித்து வாழ வேண்டும்” என கூறுவர். பொதுவாக சிரிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். மருத்துவர்கள் பெரும்பாலும் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் “மகிழ்ச்சியாக வாழுங்கள்” என அறிவுறுத்துவர். சில…

மருந்தை கவனமாக பயன்படுத்துங்கள்….

மருந்தை கவனமாக பயன்படுத்துங்கள்…. 1. ஒரு நோய்க்குத் தரப்படும் மருந்தின் பக்க விளைவுகளே சிலவேளை இன்னொரு நோயாக வெளிப்படலாம். இருமலுக்குத் தரப்படும் சில மருந்துகள் தூக்கத்தை தூண்டும். சில மருந்துகள், சோர்வு, அசதி, மயக்கம், வயிற்றுப்புண், மூட்டுவலி உண்டாக்கும். 2. எடுத்ததற்கெல்லாம் வலி நிவாரண மாத்திரைகளை விழுங்குவது குடல்…