1. Home
  2. நூல்

Tag: நூல்

தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கிய நூல்களுக்குப் பொதுக்கள உரிம அறிவிப்பு

தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கிய நூல்களுக்குப் பொதுக்கள உரிம அறிவிப்பினை தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்டிருக்கிறது. த. இ. க. உடனான கூட்டு முயற்சியின்முக்கிய விளைவுகளில் ஒன்றாக இதனைக் கருதலாம். இதன் மூலம் ஏறத்தாழ 4000+ நூல்களை விக்கிமூலத்தில் பதிவேற்றிப் பேண முடியும். இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழ்ப்பரிதிக்கும்தகவல் உழவனுக்கும்…

ஊர்சுற்றிப் பறவை – நூல் வெளியீட்டு விழா

‘ஊர்சுற்றிப் பறவை’ – நூல் வெளியீட்டு விழா ஊர்சுற்றிப் பறவை (குமரி மாவட்டத்தில் ஒருவரலாற்றுப் பயணம்) நூல் வெளியீட்டு விழா. இடம்: கத்தூரிபாய் மாதர் சங்கக் கட்டடம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாகர்கோவில். நாள்: ஆடி 24, 2046 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை, மாலை-4மணி வரவேற்புரை: கடிகை ஆன்றனி.…

வெள்ளி மேடை என்ற நூல்

வெள்ளி மேடை என்ற நூல் நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நூல் கருத்தாழமிக்க சொற்பொழிவாளர்களுக்கும் அல்லாஹ் – ரசூலுக்கு பொருத்தமான வாழ்க்கை வாழ விரும்புவோர்களுக்கும் இளம் மெளலவி – உலமாப் பெருமக்களுக்கும் ஏற்றம் பெற்ற எழிலார்ந்த வழிகாட்டியாக ஒவ்வொரு நிமிடமும் நம் உள்ளத்தில் உதிக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய…

நூல் மதிப்புரை

நூல் மதிப்புரை அம்ருதா (வரலாற்றுப் புதினம்) ஆசிரியர்: திரு. வெ. திவாகர்   சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், வல்லமை மின்னிதழின் ஆசிரியர்குழு ஆலோசகர் என்ற பன்முகங்கள் கொண்டவர் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரு. வெ. திவாகர். அவருடைய சமீபத்திய வெளியீடாக வந்திருக்கின்றது வரலாற்றுப் புதினம் ‘அம்ருதா.’   வம்சதாரா, திருமலைத்திருடன்,…

சென்னையில் நூல் வெளியீட்டு விழா

ISLAMIC FOUNDATION TRUST (IFT), CHENNAI is going to relese five books at Chennai Book Fair 2014 , YMCA Physical Education College campus, Nandanam, Chennai Insha Allah on 17th January 2014, Saturday 4 pm Dr. K.V.S. Habeeb Muhammad…

வெள்ளிக்கிழமை விரதக் கதை

காலம் காலமாக எங்கள் குடும்பத்தில் பழக்கத்தில் இருந்து வரும் வெள்ளிக்கிழமை விரத முறைகள் குறித்தும் அதனோடு சொல்லப்பட்டு வரும் கதையையும் எல்லோரும் அறிந்து பயன் பெறும் வகையில் எனது முதல் மின்னூலாக எனது தாய்மொழியாம் தமிழில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் இதனை ஒரு புத்தகமாக வெளியிட அறிவுருத்தியும் விரத முறைகளை…

நூல் அறிமுகம்

http://muslimmirror.com/eng/quranic-paradigms-of-sciences-society-first-volume-dynamic-paradigm-of-health-by-dr-javed-jamil/ Preview “Qur’anic Paradigms of Sciences & Society” First Volume: “Dynamic Paradigm of Health” by Dr. Javed Jamil Huge Paradigm Shift in Health System envisaged He gives a new definition of health, which does not…

பாவாணர் நூல்கள்

http://www.devaneyapavanar.com/ தேவநேயப் பாவாணர்   “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்.”     எனது தந்தையார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் பற்றிய செய்திகளையும் அவரது வாழ்க்கை வரலாற்றினையும் இணையத்தளத்தில் வெளியிட…

அஜ்மானில் கவிஞர் கருத்தானின் நூல் விரைவில் வெளியீடு

அஜ்மானில் கவிஞர் கருத்தானின் நூல் விரைவில் வெளியீடு அஜ்மான் : அஜ்மான் தமிழ்ப் பேரவையின் மாதாந்திர கூட்டம் 28.08.2014 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கவிஞர் கருத்தான் முஹம்மது ஹுசைன் அவர்களின் கவிதை நூல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதற்காக தான் தொகுத்தளித்த கவிதைகளை புரவலர்…

அச்சுக்கூடம் இருந்தும் அயலாக்கப் பணியில் அச்சிடப்படும் நூல்கள்!

தஞ்சாவூர் சரஸ்வதி நூலகத்தின் முகப்புத் தோற்றம். தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் செயலற்றுக் கிடக்கும் அச்சு இயந்திரம். 1 2 தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள அச்சுக்கூடம் மூடப்பட்டதால், நூல்கள் பதிப்பித்தல் பணி தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கி.பி. 1535- 1675-ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த…