1. Home
  2. துபாய்

Tag: துபாய்

துபாயில் நடைபெற்ற முதுவை சங்கமம் 2011

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் முதுவை சங்கமம் 2011 எனும் நிகழ்ச்சி 31.12.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயல் தலைவர்…

துபாய் முதுவை சங்கமம் 2011 : தலைமை இமாம் வாழ்த்து

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 30.12.2011 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் முதுவை சங்கமம் 2011 சிறப்புற நடைபெற துஆச் செய்வதாக முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் மௌலவி எஸ். அஹமத் பஷீர் சேட் ஆலிம் தெரிவித்துள்ளார். குல்பர்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

ஜனவரி 27,2012 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி !

அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம் !! துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். அண்ணல்…

டிசம்பர் 30, துபாயில் முதுவை சங்கமம் 2011

  துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முதுவை சங்கமம் 2011 இன்ஷா அல்லாஹ் 30.12.2011 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ்…

அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் முதுவை மருத்துவர் துபாய் வருகை

துபாய் : 21.11.2011 அன்று துபாய் வருகை புரிந்த முதுகுளத்தூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் நைனா எம்.ஏ. ரஹ்மான் ஈடிஏ இயக்குநர் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், ஈடிஏ மார்சல் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எஸ்.எம். புகாரி, மேலாளர் ஹமீது கான் உள்ளிட்டோரை சந்தித்தார். முதுகுளத்தூர்.காம் சார்பில்…

துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்

துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது. கவிதை ஆர்வலர்கள் ‘ஈரம்’ எனும் தலைப்பில் கவிதையினை superstarzia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து கவிதைச் சங்கமத்திலும் பங்கேற்கலாம். கவிதைச் சங்கமத்தில்…

அனீஸ் பெற்றோர் துபாய் வருகை

அனீஸ் ( க/பெ. Er. A. ஜாஹிர் ஹுசைன் ) பெற்றோர் இன்று 02.08.2011 செவ்வாய்க்கிழமை இரவு துபாய் வருகை தர இருக்கின்றனர். சுமார் இரண்டு மாத காலம் துபாயில் இருப்பர். தகவல் உதவி : Er. ஏ. ஜஹாங்கீர்  ( 055 532 91 80 )…

துபாயில் பெண் கல்வியின் அவசியம் குறித்த கட்டுரைப் போட்டி

துபாய் : துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் ’பெண் கல்வியின் அவசியம்’ எனும் தலைப்பில் அமீரக வாழ் தமிழர்களுக்காக கட்டுரைப் போட்டியினை பொதுச்செயலாளர் ஜெஸிலா ரியாஸ் அறிவித்துள்ளார். கட்டுரைகள் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படல் வேண்டும். கட்டுரையின் அளவு ஏ4 தாளில் கையால் எழுதினால் 8 பக்கங்களுக்கு…

துபாயில் இஸ்லாம் டைரி மாத இதழ் ஆசிரியர்

  இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ் இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ் இஸ்லாம் டைரி – டிசம்பர் 2013 இதழ் இஸ்லாம் டைரி – அக்டோபர் 2013 இதழ் துபாய் : இஸ்லாம் டைரி தமிழ் மாத இதழின் ஆசிரியர் எஸ். காஜா…

துபாயில் பிறைமேடை செம்மொழி மாநாட்டுச் சிற‌ப்பித‌ழ் வெளியீடு : ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் பங்கேற்பு

துபாய் : துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் சார்பில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்க‌ம் வியாழ‌க்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து. க‌ருத்த‌ர‌ங்கின் துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் மௌல‌வி ஏ. சீனி நைனார் தாவூதி ஆலிம் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் த‌லைமை வகித்தார்.…