துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்

Vinkmag ad

துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

கவிதை ஆர்வலர்கள் ‘ஈரம்’ எனும் தலைப்பில் கவிதையினை superstarzia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து கவிதைச் சங்கமத்திலும் பங்கேற்கலாம்.

கவிதைச் சங்கமத்தில் பங்கேற்க இயலாத பிற பகுதிக் கவிஞர்கள் தங்களது கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பலாம்.

நிகழ்விடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

News

Read Previous

ஈரம்

Read Next

காலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *