திருமணமான 4 நாளில் பெண் கடத்தல்: கணவர் புகார்
முதுகுளத்தூர் அருகே திருமணமான 4 நாளில் மனைவியை சிலர் கடத்திச் சென்றதாக கணவர் புகார் தெரிவித்துள்ளார். முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரத்தைச்சேர்ந்த சித்திரவேலு மகன் வெங்கடேசன்(29). இவருக்கும், பொன்னுச்சாமி மகள் மலர்(22) என்பவருக்கும் கடந்த 2-ஆம்தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு மலர் முதுகுளத்தூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில்…