குழந்தை திருமண தடுப்பு முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர் : இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆசிரியர் ரேவதிலட்சுமி தலைமை வகித்தார். கடலாடி ஒன்றிய விரிவாக்க அலுவலர் (சமூக நலம்) பூமாலை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு)கார்த்திகேயன் வரவேற்றார்.
கடலாடி ஒன்றிய ஊர்நல அலுவலர் தமயந்தி, ஆசிரியர்கள் வனஜா, ராஜரத்தினம், சுப்பையா, ராஜேஸ்வரி, பார்வதி, சகாயவள்ளி, அனிதா, ஜோதீஸ்வரி பங்கேற்றனர்.

News

Read Previous

யாதும் (ஊரே,மாணவர்களே, மொழிகளே) ; யாவரும் கேளீர்

Read Next

முதுகுளத்தூரில் அம்மா குடிநீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *