1. Home
  2. தமிழர்

Tag: தமிழர்

தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன்

தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன் மூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு நாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி காவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி பாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன் புதுவையில் உதித்த புதியதோர் விடியல் பூந்தமிழுக்குக் கிடைத்த பொற்குவிப் புதையல் எதுகையில் மோனையில் இசையிடும் தென்றல் ஏழ்மையில் திகந்த…

தமிழர்கள் வாழ்க!

தமிழர்கள் வாழ்க! தமிழைப் பற்றிப் பேசாது தமிழரைப் பற்றிப் பேசாது இருக்கும் தமிழா உன்னோடு இருந்தும் நாடும் பயனேது?.. உன்னைப் பற்றி உணராது உலகைப் பற்றித் தெளியாது கண்ணை மூடிக் கனவோடு காலம் போனால் சிறப்பேது?.. வந்ததற்கெல்லாம் இடம் தந்து வருவோர்க்கெல்லாம் புகழ் தந்து உன்னை நீயே உயர்த்தாது…

தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டிய நாடகம்

தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டிய நாடகம் கபாலி இயக்குநர் திரு பா.இரஞ்சித் அவர்கள் தயாரிப்பில், கவிஞர் ஜெயராணி அவர்களின் இயக்கத்தில் அண்மையில் அரங்கேற்றம் பெற்ற நாடகம் “மஞ்சள்” இணைய இணைப்பில் நாடகம் பார்க்க வருக பார்த்தபின், நாடகம் பார்த்தவர்களின் பாராட்டுகளையும் பார்க்க வருக இணைப்பிற்கு – https://valarumkavithai.blogspot.com/2017/07/blog-post_10.html

தமிழர் உரிமைப் போராளி ம.பொ.சி.

தமிழர் உரிமைப் போராளி ம.பொ.சி.   நா.திருமலை- மதுரை   புராணக் கதைகளை ஊர்தோறும் கதாகாலட்சேபம் செய்து கொண்டிருந்த காலத்தில், தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பெருமையை பட்டிதொட்டி தோறும் பரப்புரை செய்ததால் சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை ம.பொ.சிவஞானம் பெற்றார். நாடு விடுதலை பெற்றபின் ‘‘போர் முடியவில்லை; போர்முனை…

தமிழரின் சாதனைகள்

விஞ்சிடும் தமிழரின் சாதனைகள் ………..வையகம் புகழ்ந்திடும் போதினிலே நெஞ்சினில் மிகைத்திடும் இன்பமுமே …………நேர்மையை மதித்திடும் அன்புடனே! இன்று மின்மடல் கண்டவராம் ,,,,,,,,,இகத்தினில் மென்பொருள் வென்றவராம் சென்றிடும் இடங்களில்  எம்மவராம் ………சீரிளம் திறமையில் எம்தமிழர்! உழைப்பினில் இவரையே வேண்டிடுவர் ……உலகினில் உண்மையை நாடுபவர் அழைப்பதும் தமிழரை என்பதையே …..அறிந்தவர் உணருவர்…

தமிழரின் சாதனைகள்

விஞ்சிடும் தமிழரின் சாதனைகள் ………..வையகம் புகழ்ந்திடும் போதினிலே நெஞ்சினில் மிகைத்திடும் இன்பமுமே …………நேர்மையை மதித்திடும் அன்புடனே!   இன்று மின்மடல் கண்டவராம் ,,,,,,,,,இகத்தினில் மென்பொருள் வென்றவராம் சென்றிடும் இடங்களில்  எம்மவராம் ………சீரிளம் திறமையில் எம்தமிழர்!   உழைப்பினில் இவரையே வேண்டிடுவர் ……உலகினில் உண்மையை நாடுபவர் அழைப்பதும் தமிழரை என்பதையே…

அகவை முதிர்ந்த தமிழரின் நூலகப் பணி

வணக்கம் அகவை முதிர்ந்த தமிழரின் நூலகப் பணியைப் பார்க்கவும். இவர் சிறப்பைப் புகழ்ந்து நண்பர்களிடம் வாயாரப் பேசுங்கள். https://www.youtube.com/watch?v=p_5aZbh5dCk&feature=youtu.be பணிவுடன் மு.இளங்கோவன் புதுச்சேரி

தமிழரின் நனிநாகரிகம்

தமிழரின் நனிநாகரிகம் -முனைவர் இராம. இராமமூர்த்தி முகப்புரை: உலகில் தோன்றிய பல்வேறு இனக்குழுக்களுள் முதன்முதலாக நாகரிகம் பெற்ற இனக் குழுக்கள் மிகச் சிலவே. அவ்வினக் குழுவினரை வரலாற்றாய்வாளர்கள் அவர்தம் மொழிப்பெயரான் சுட்டுவர். ஓரினத்தைக் குறிக்க மற்றெல்லாவற்றினும் மேம்பாடுடைய மொழியே முதன்மையானது. அத்தகைய மூத்த மொழிகளாக மட்டுமல்லாமல் செம்மொழிகளாகவும் விளங்கிய, சிறப்புடைய…

தழைக்கட்டும் தமிழகம் – செழிக்கட்டும் தமிழர்கள் !

தழைக்கட்டும் தமிழகம் – செழிக்கட்டும் தமிழர்கள் ! இந்த வருட வடகிழக்குப் பருவமழை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணனை ஒரு ஹீரோவாக்கிவிட்டது. அன்றாடம் அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று கடலோர மாவட்ட மக்கள் திகிலுடன் காத்திருந்தனர். பள்ளிக் குழந்தைகளுக்கோ அவர் பிரியமான ரமணன் அங்கிள் ஆகிவிட்டார்.…

தமிழரும் தமிழர் என்ற தம்பெயர் இழந்திடாரோ!

தமிழரும் தமிழர் என்ற தம்பெயர் இழந்திடாரோ! – பாவேந்தர் பாரதிதாசன் பெயர் மாற்றம் சென்னையில் கீழ்ப்பாக்கத்தைத் தேடினேன். ஓர் இளைஞன் அன்னதோர் ஊரே இல்லை என்றனன்! அப்பக்கத்தில் இன்னொரு முதியோர் தம்மை வினவினேன்; இருப்ப தாகச் சொன்னார் அவ்வூர்க்குப் போகத் தோதென்றும் சொல்ல லானார். மக்களின் இயங்கி வண்டி…