1. Home
  2. சிந்தனை

Tag: சிந்தனை

ரமலான் சிந்தனை

ரமலான் சிந்தனை -அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் கணக்கிட முடியாது ! திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com அல்லாஹ் நமக்கு மிகுந்த கிருபை செய்திருக்கிறான் .அருள் மழை பொழிந்திருக்கிறான்.அளவிட முடியா அவனின் அருளுக்கு நன்றி பகர வேண்டியதிருக்க நாம் எப்போது பார்த்தாலும் மற்றவர்களுடன் நம் வாழ்க்கையை ஒப்பிட்டு அல்லது நமக்கு…

ரமளான் சிந்தனைகள் – குர்ஆனும் கல்வியும்

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com முதலில் இறங்கிய குர்ஆன் வசனம் இதுதான் “உம்மை படைத்த இறைவனின் படிப்பீராக என்பதுதான் .அந்த வசனத்தை தொடர்ந்து அடுத்து அடுத்து வரும் வசனங்கள் படிப்பு ,எழுத்து,எழுதுகோல்  ஆகியன குறித்தும் அவற்றைக் கொடுத்த படைப்பாளானாகிய அல்லாஹ் பற்றியும் பேசுகிறது இதோ அவை “அவன் இரத்தக்…

ரமலான் சிந்தனைகள் – குர்ஆன் என்ன சொல்கிறது?

முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com குர்ஆன்  படைப்பாளன், வணக்கத்திற்குரியவன்”.அல்லாஹ் ஒருவனே  “என்கிறது,அவன் எந்தத் தேவையுமற்றவன், அவனுக்கு நிகர் யாருமில்லை.அவனுக்கு பெற்றோர் கிடையாது,அவனுக்கு பிள்ளைகளும் கிடையாது. என்கிறது. மனிதர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு அடியார்கள்,இயற்கையின் பொருட்கள், சிலைகள்,சமாதிகள் எவற்றின் முன்னும் மண்டியிடக் கூடாது.மேலும் எவற்றிடமும் யாரிடமும் பிரார்த்தனை  செய்திடவும் கூடாது என்பது…

வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள்

அன்பிற்கினிய தமிழ் உறவுகளுக்கு , வைரமுத்து படைப்புகளிள் மனித உறிமைச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் நான் பெற்றுள்ள முனைவர் பட்ட ஆய்விற்காக திரு வைரமுத்து அவர்களிடம் நடத்திய நேர்கானல் இதோ உங்கள் பார்வைக்கு! வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள். வினா நிரல் :   1.  …

சிந்தனை என்னும் சிவப்புக் கம்பளத்தில்…..

காதலின் பிரிவில் காதல் மனையாளை விட்டுக் கடல் தாண்டும் பிரிவில் தெரியும் பாருங்கள் ஒரு வலி…. அதுதான் பிரிவின் வலி. பிரிந்தவர் மீண்டும் சேரும்போது பெருமூச்சுக்கிடையில் அழுகையோடொரு பிரசவம் நடக்கும் பாருங்கள்… அதுதான், நிம்மதி!மகிழ்ச்சி!! பத்ருக் களத்தில் தொடங்கிய எமது வெற்றி ஊர்வலமே, கடந்த ஷவ்வாலில் எமைப் பிரிந்து…

திருக்குறளில் இஸ்லாமியச் சிந்தனைகள்

( தமிழருவி மு.க. அன்வர் பாட்சா, தமிழாசிரியர். SBOA மேனிலைப் பள்ளி. கோவை )   கல்லை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தான் கற்கால மனிதன். கை விரல்களால் கணினியில் உலகைக் கொண்டுவந்து வாழ்கின்றான். இக்கால மனிதன். இந்த வளர்ச்சியை என்னவென்று சொல்வது? நாளைய மனிதன் வளர்ச்சியை நினைத்தாலே பிரமிப்பு…

பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

               வழக்கறிஞர் உதுமான் மைதீன்                     கல்வி   கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறது. தற்போது கல்வியைக்…

சிந்தனைத் துளிகள்

காய், காய், காய், காய், மாச்சீர், தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்:        தெளிவாக சிந்தித்து நிம்மதியாய் முடிவுகளைத் தெரிவு செய்வாய்  களிப்பான நேரத்தில் இறைவனது வழிபாட்டுக் கடமை செய்வாய்     வெளிப்பார்வைப் பேச்சினிலே மயங்காது நண்பரிடம் விரக்தி கொள்வாய்   குளிப்பாட்டும்  முடிவுடனே பழகுபவர் நரியினது குணமாய்க் …