1. Home
  2. கதை

Tag: கதை

எகேலுவின் கதை

எகேலுவின் கதை அ.முத்துலிங்கம் – ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் சம்பவம் நடந்தது. சிறையில், வளர்ந்த தாடியை மழிக்கக் கூடாது என்பது அதிகாரிகள் தரும் கூடுதல் தண்டனை. ஆகவே, அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் ஃபிரெடரிக். ஏழை மக்களுக்கு மலிவு வீடுகள் கட்டித் தரும்…

ஆண்டி செப்டிக் பிறந்த கதை

பதிமூணு வயது சிறுமிக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சென்றிருந்தேன். அவள் முட்டியில் சரியான சிராய்ப்பு. காய்ந்திருந்தது. அவள் அம்மாவிடம் அடிப்படை கேள்வி கேட்டேன். “டெட்டால் போட்டீங்களா” “ஒரு பச்சிலை சாற பிழிஞ்சி விட்டேன்” என்றார். ஆச்சரியமாக இருந்தது. டெட்டால் மேல் அவருக்கு அவ்வளவு வெறுப்பு இருக்கிறது. காரணம் நம்ம…

கதை சொல்லுமா கைபேசிகள்?

கதை சொல்லுமா கைபேசிகள்? ஆ.காட்சன் http://tamil.thehindu.com/opinion/columns/article20464520.ece ‘அந்தக் காலம் நன்றாகத்தான் இருந்தது’ என்று வாட்ஸ்அப்பில் படித்து ரசித்துவிட்டு, மீண்டும் அடுத்த நொடியிலேயே இந்தக் காலத்துக்கு மாறிவிடும் நம் மனதை ‘டிஜிட்டல் மனது’ என்றுதான் அழைக்க வேண்டும் குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பே, வீட்டிலேயே கற்கத் தொடங்கி விடுகிறார்கள். குறிப்பாக,…

தன்னம்பிக்கை கதை

சரியான திட்டமிடல்: *******தன்னம்பிக்கை கதை. அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக்குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை…

கோபத்தின் கதை!

கோபத்தின் கதை! ________ ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார். ”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”. முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2…

என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே!

என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே! (டாக்டர் ஏ பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் 11.9.2001 அன்று தாக்கப் பட்டதிற்கு பின்பு ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்ப்புக் குரல் எழுப்பப் பட்டு அமெரிக்கக் கூட்டுப் படை ஆப்கானிஸ்தான் 2001 ஆண்டு   படையெடுப்பின் போதும், இராக்…

மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகளும், கதைகளும் படிக்க

மகாகவி பாரதியாரின் கவிதைகள் நூல் அனைவருக்குமே எளிதில் கிடைத்துவிடும். மேலும் பலரும் அவைகளைப் படித்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், மகாகவி எழுதிய கட்டுரைகளையும், கதைகளையும் அந்த அளவுக்குப் படித்திருக்க முடியுமா தெரியவில்லை. அதற்காக என்னுடைய வலைப்பூவான  www.bharathipayilagam.blogspot.in இல் பாரதியின் கட்டுரைகளையும், கதைகளையும் பதிவேற்றியிருக்கிறேன். அவற்றைப் படிக்க விரும்புவோர் படிக்கலாம்.…

தண்டோரா கதைகள் – சிறுகதைகள்

தண்டோரா கதைகள் – சிறுகதைகள் விஜயலக்ஷ்மி சுஷில்குமார் வலைப்பூ: http://vijisushil.blogspot.ae/ vijayalakshmisushilkumar@gmail.com மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. நம்மைச்சுற்றி நடக்கும் சம்பவங்களின் வெளிப்பாடு – சமூகம், அரசியல்,…

நளன் தமயந்தி கதை

நளன் தமயந்தி கதை செ.அருட்செல்வப்பேரரசன் arulselvaperarasan@gmail.com மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை – Creative Commons Attribution-Noncommercial-No Derivative License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்   மின்னூலாக்கம் , மேலட்டை உருவாக்கம்: செ.அருட்செல்வப்பேரரசன்   மூலம் – http://mahabharatham.arasan.info/2015/06/Nalan-Damayanti-epub-mobi-pdfa4-pdf6inch-ebooks-downloads.html#sthash.KMbQ7mtP.dpuf1 காதல்…. மயக்கம் தரும்…

வெள்ளிக்கிழமை விரதக் கதை

காலம் காலமாக எங்கள் குடும்பத்தில் பழக்கத்தில் இருந்து வரும் வெள்ளிக்கிழமை விரத முறைகள் குறித்தும் அதனோடு சொல்லப்பட்டு வரும் கதையையும் எல்லோரும் அறிந்து பயன் பெறும் வகையில் எனது முதல் மின்னூலாக எனது தாய்மொழியாம் தமிழில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் இதனை ஒரு புத்தகமாக வெளியிட அறிவுருத்தியும் விரத முறைகளை…