1. Home
  2. கதை

Tag: கதை

மலேரியாவின் கதை

நேஷனல் ஜியாக்ராபிக் டாக்குமெண்டரி ஒன்றில் பேனாமா கால்வாய் கட்டபட்ட வரலாற்றை பார்த்துகொண்டிருந்தேன். மெய் சிலிர்க்க வைக்கும் அந்த வரலாற்றின் சிறுதுளிகள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் சூயஸ் கால்வாய் கட்டபடுகிறது. சூயஸ் கால்வாயை கட்டி முடித்த பிரெஞ்சு எஞ்சினியர் லெஸ்ஸாப்ஸ் அதில் நான்கில் ஒரு பங்கு தூரமே உள்ள பேனாமா…

நீதிக் கதை

மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன்ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான். அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான். அவன் ,தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும்இது…

கதை கதையாம், காரணமாம்! ராமாயணம்

கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் – மின்னூல் – கீதா சாம்பசிவம் http://freetamilebooks.com/ebooks/ramayanam/ உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் கீதா சாம்பசிவம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் Copyright © 2014 by…

ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

  இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.டி.எம். (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய…

மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்

M.Palaniappan muppalam2006@gmail.com manidal.blogspot.com   —   முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை   இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக நாடுகளில்…

உளம் தொடும் ஒரு கதை!

இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே மிஞ்சியிருந்தன…. நான் அவசர அவசரமாக வுழூ செய்து மஹ்ரிப் தொழுதேன். தொழுது முடிந்த பின் எனக்கு ஏனோ உம்மும்மாவின் ஞாபகம் வந்தது.என் தொழுகையை எண்ணி வெட்கமாக இருந்தது. உம்மும்மா தொழும் போது நீண்ட நேரமெடுத்து அமைதியாகத்தொழுவார்.சுஜூதில் தலை வைத்தேன் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தேன்…

மே தின சிறப்புக் கவிதை

  இதோ ஒரு காக்கா கதை ! ( கவி சேலம் கே. பஷீர் )     ஒட்டிய கன்னங்களும் உட் குழிந்த கண்களும் பரட்டைப் பஞ்சுத் தலையுடனே வேப்பமரத் தடியினிலே ………     பருப்பு மசால் வடையினைப் பாட்டி பாங்குடன் சுட்டனளே ! –…

பாங்கு

  கி.பி. 639 ஆம் ஆண்டிலே, சிரியாவில், பயங்கரமான கொள்ளை நோய் பரவியது. அந்த நோயினால் இருபத்தையாயிரம் மக்கள் மாண்டார்கள்.   மதீனாவிலிருந்த கலீபா உமருக்கு இந்தக் கொள்ளை நோயின் கேடு பற்றிய செய்தி கிடைத்ததும் மனம் மிக வருந்தினார். அவர் கோநகரிலிருந்து புறப்பட்டு சிரியா சென்று தப்பியிருந்த…

சென்னை ரயில் மியூசியத்தின் சுவராசியமான கதை

நமக்கு நெருக்கமான, மட்டும் பிரியமான விஷயத்தில் ரயில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை பயணம் செய்தாலும், எந்த வயதிலும் களைப்பிற்கு பதிலாக களிப்பே தரும் ரயிலின் வரலாறுதான் எத்தனை சுவாரசியமானது 150 வருட இந்திய ரயில்வேயின் வரலாறை சொல்லும் சென்னை புது ஆவடி…