1. Home
  2. எழுத்தாளர்

Tag: எழுத்தாளர்

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா

கடையநல்லூர் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா கடையநல்லூர் பிப்ரவரி 12 கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எழுத்தாளர் சேயன் இப்ராஹிம் எழுதிய முதல் தலைமுறை மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும் முஸ்லிம் லீக்…

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பங்கேற்பு கொழும்பு : இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் முதுகுளத்தூர் எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு எழுதிய நாலு பேருக்கு நன்றி மற்றும் தாயில்லாமல் நான் இல்லை.. ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு…

சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் – பத்திரிகையாளர், எழுத்தாளர் மு.முருகேஷ் வலியுறுத்தல் –

                சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே                 ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் – பத்திரிகையாளர், எழுத்தாளர் மு.முருகேஷ் வலியுறுத்தல் –      சென்னை. பிப்.20.  சமூக அக்கறையுடன்…

    எழுத்தாளர் அகிலனுக்கு புதுக்கோட்டையில் நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும்

                            எழுத்தாளர் அகிலனுக்கு புதுக்கோட்டையில்                            நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும்   …

எழுத்தாளர்களின் கவனத்திற்கு….

எழுத்தாளர்களின் கவனத்திற்கு…. குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி தமிழர்களின் மிகப்பெரிய சொத்து சங்க இலக்கியம். காதல், காமம், பிரிவு, கொடை, வறுமை,வீரம், புலம் பெயர்தல் எனத் தமிழர் வாழ்வின் உணர்ச்சிகரமான அம்சங்களை மிகை உணர்ச்சியில்லாமல் நயமாக ஆழமாக…

கோவில்பட்டி என்ற ஊரிலே எழுத்தாளர்கள்

கோவில்பட்டி என்ற ஊரிலே எழுத்தாளர்கள்: உதயசங்கர் நேர்காணல் மு.முருகேஷ் கரிசல் மண்ணோடு கந்தக வாசனையும் கலந்தே வீசும் பூமி கோவில்பட்டி. தமிழ் இலக்கியத்தில் முக்கியமான படைப்பாளுமைகளைத் தந்த ஊர். எழுத்தாளர் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் தொடங்கி, பூமணி, சோ.தர்மன், கோணங்கி, தேவதச்சன் என ஒரு பெரும் பட்டாளமே இன்றைக்கும் கோவில்பட்டியை…

எழுத்தாளர் சுஜாதாவின் நேர்காணல் – நிஜந்தன்

நிஜந்தன் அவர்களுக்கு 2005-ல் எழுத்தாளர் சுஜாதா அளித்த பேட்டி (ஒரு மணி நேரம்+): http://nijanthan.com/?p=1692 http://www.youtube.com/watch?v=-H6s99BmrGo கேட்டு என்ன சொல்கிறார் என்று எழுதுங்க! ——– டெக்சாஸ் டல்லஸ் (கென்னடி சுடப்பட்ட ஊர்) மாநகரில் தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டுவிழா சிறப்ப்பாக நடந்தது. அதுபோது மலரில் வெளியிட எனக்கு வந்த கட்டுரை…

தமிழக வாக்காளர்களுக்கு தமிழ் எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்

மோடி-இந்து அரசு ஒன்றை அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்கத்தின் முன்னணி அமைப்பாக உள்ள ஒரு கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு, இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்குத் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடுஞ்…

அறிமுகம் : எழுத்தாளர் இமையம்

சுய விபரக்குறிப்பு. Bio-data பெயர்                                   :       இமையம் (வெ.அண்ணாமலை) பிறந்த நாள்            …