1. Home
  2. எழுத்தாளர்

Tag: எழுத்தாளர்

சாகித்ய அகாடமி விருது பெற்ற முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி. மறைவு!

  நேற்று (25.3.2014 ) இரவு 10.30 மணியளவில் முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெற்ற உயர்திரு. தி.க.சிவசங்கரன் ஐயா அவர்கள் தம்முடைய 89ம் அகவையில், இம் மண்ணைவிட்டு மறைந்தார் என்ற ஆழ்ந்த இரங்கல் செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 1925ம் ஆண்டில் திருநெல்வேலி நகரில் பிறந்த ஐயா…

தில்லியில் இம்மாதம் 30ம் தேதி எழுத்தாளர்கள் மாநாடு

ஊழல், சமூகத்தில் மகளிர், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட  பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்கான சமூக எழுத்தாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நவம்பர் 30-ஆம் தேதி தில்லி இந்தியா ஹாபிடாட் சென்டரில் தொடங்குகிறது. பி போல்டு, ஸ்டே ரியல் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் கல்வியாளர் ராஜ்மோகன்…

எழுத்தாளர் மர்ஹும் முஸ்தபா கமால்

எழுத்தாளர் முஸ்தபா கமால் வறுமையின் விளிம்பில் எழுத்தாளர் குடும்பம் பார்வை இழந்தப் பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும், 12 விருதுகளும் பெற்ற எழுத்தாளர் ஒருவரின் குடும்பம் இன்று வறுமையின் விளிம்பில் நிற்கிறது. ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவில் வசித்தவர் முஸ்தபா…

கண்ணியமிக்க எழுத்தாளர்கள்

( பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிஸா அப்துல்லாஹ் எம்.ஏ., பி.டி., )   “நிச்சயமாக உங்கள் மீது காவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இரு கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்வதை எல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்”.                                 -அல் குர்ஆன் (82:10-12)   அல்லாஹுஜல்லஷானஹுத்தஆலா…

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த…

எழுத்தாளர்களது குறிப்புகள் சேகரிப்பு

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் கடந்த செப்டம்பர் /அக்டோபர் முப்பது ஒன்றாம் இரண்டாம் தேதிகளில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், சென்னை சார்பாக நடத்தப்பட்ட பயிலரங்கம் மற்றும் மாநாடு மிகச் சிறப்பாக இருந்தது. அது பற்றிய செய்திகள் புகைப் படங்களோடு வரும். அதில் முக்கியமாக ஒரு விஷயம் விவாதிக்கப்பட்டது. முஸ்லிம் கவிஞர்கள்,…